பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5596 கம்பன் கலை நிலை அன்பு மீதுளர்க் த இன் நம் பி இவ்வாறு கேட்டபோது அவன் கண்கள் நீர்ததும்ப வெம்பிவருந்திவெப்துயிர்த்து மொழிந்தான். இளைய வீரன் செய்வன செய்கலாதேன். இலக்குவன் இராமனுக்கு ஏவல் செய்தது போல் தான் ஆவலோடு செய்ய அவாவி முயன்றும் தனக்கு அது கிடைக்க வில்லையே! என்று மனக்கவலையோடு குகன் மறுகி இருப்பதை இவ்வுரை தெளிவா உணர்த்தி உரிமையைத் துலக்கியுளது.) இவ்வாறு இவன் உள்ளம் உளைந்து மொழியவே அவ் வள் ளல் உரிமையான இனிய மொழிகளால் தேற்றியருளினன். ஆறுதல் உறும்படி தேறுதல் கூறியது சீரிய பண்போடு வந்தது. "سمع. - பரதனின் நீ வேறு உண்டோ? பரிவு மீதுளர்ந்த இராமன் இவ்வாறு குகனை நோக்கி அறி வுரை கூறி யிருக்கிருன் பரதன் என் குடும்பத்தைப் பாது காத் திருந்ததுபோல் யுேம் இருக்தாப் இரண்டுபேரும் என் ஏவலின் படியே இருந்துள்ளமையால் எனக்கு உதவியாப் ஆதரவு செப் தவர்களே; ஆகலால் நான் மிகுந்த உவகை அடைந்துள்ளேன்' என்று அவன் உள்ளம் மகிழ இவ்வள்ளல் உ ாைத்தருளினன். குகனையும் பரதனையும் ஒரு நிகராக இக்கோமகன் இங்கே குறித்தது முன்பு கூறிய உரிமையை உறுதிப்படுத்தியருளியது. 'முன்பு ஒரு கால்வேம்; இனிகாம் ஐவர்கள்.” (கங்கைப்படலம்) என அன்பு ததும்ப இராமன் முன்பு உரைத்தது ஈண்டு மீண் டும் சிந்திக்க வக்கது. உழுவலன்பால் வினேங்க இனிய கிழமை கெழுதகைமை தோப்ந்து விழுமிய பண்புடன் வெளி வந்துளது உன்கிளே எனதுஅன்ருே உறுதுயர் உறலாமோ? என்கிளே இதுகா! என் ஏவலின் இனிதுஎன்ருன். குகன் முன்னம் கன்னேடு வனவாசம் செய்ய மூண் பின் தொடர்ந்த போது இராமன் அன்புரிமையுடன் * இன்ன்'. வாறு உரைத்து கிறுக்திச் சென்ருன் ஆகலால் அயோத்தியில் பரதன் போலவே சிருங்கிபேரத்தில் குகன் அமர்ந்து தன் குடும் பத்தைக் காத்து வந்ததாக இக் கோமகன் களித்து கின்ருன்.

  • இந் நூல் பக்கம் 1542 வரி 17 பார்க்க