பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5599 தாய கங்கைத் துறைவன், காயினும் நல்லவன், னன்.று சொல்லி வந்தவன் இறுதியில் இவ்வாறு பெருமைகள் தெரிய வுரைத்தான். வேந்தன், வள்ளல் என்றது ஈண்டு ஒர்க் த சிந்திக்க நேர்ந்தன. அரிய குறிப்புகள் உரைகளில் மருவியுள்ளன. சக்கரவர்த்தித் திருமகன் ஆன தான் நண்பனாகத் தழுவிக் கொண்டவன் மிக்க ஒரு வேந்தனே, மேலான வள்ளலே என்ப தைத் தன் பாலுள்ளவர் எல்லாரும் உள்ளம் தெளிய உணர்த்தி ஞன். இனிய ஆர்வ மொழிகள் பெரிய சீர்மைகளை விளக்கின. தன்னேடு துணைவராக சேர்க்கபோது சுக்கிரீவனும், விபீட ண னும் வெறுமையாகவே சேர்ந்தனர். கன்னைச் சார்ந்த பின்பு தான் அவரை இக் கோமகன் வேக்கர்ஆக்கி வைத்தான். குகனே அவ்வாறு இவன் யாதும் ஆக்கவில்லை. இயல்பாகவே ஆக்க முடைய அரசனப் அவன் அமைந்திருக்கிருன். புதிய வேந்த ராப் வந்த அந்த இருவரும் இயல்பாகவே உயர் வேக் கஞயுள்ள குகன் பால் மதிப்பும் மாண்பும் பூண்டு உரிமையோடு,ஒழுகும்படி இந்த மதியூகி இவ்வாறு அதிவிசயமாப் உரை த்தருளினன். (ஐவர், அறுவர், எழுவர் என்ற கிலேயில் குகன், சுக்கிரீவன, வீடணன் முறையே இந்த இறைவனேடு தணேவராய்க் கெழுமி யுள்ளனர். தன்னைச் சார்ந்தவரும் வேங்கராப் வர இவ் வேந்தர் வேந்தன் விளங்கியுள்ளான். அவ் அண்மை இங்கே துலங்கியது) இப் பெருமான் பேசிய பிரியம் கிறைந்த அறிவுரைகளைக் கேட்டதும் எல்லாரும் பேரன் புடைய ராப் க் குகனிடம் பெரு மதிப்புப் பூண்டு உரிமையோடு அவனே உவந்து கொண்டாடினர். அண்ணல் அஃது உரைத்தலோடும் அரிகுலத்து அரசன் ஆதி கண்ணிய துணைவர் யாரும் இனி துறத் தழுவி கட்டார்; ■ = - # - - | - - கண்ணகன் ஞாலம் எல்லாம் கங்குல்ால் பொதிவான் போல வண்ணமால் வரைக்கும் அப்பால் மறைக்தனன் இரவி என்பான். (1 அலங்கலங் தொடையி னனு அந்தியின் கடன்கள் ஆற்றிப் பொலங்குழை மயிலி ைேடும் அதுயிலுறப் புணரிபோலு ம இலங்கிய சேனே சூழ இளவலும் எயினர் கோனும் கலங்கலர் காத்து கின் ருர் கதிரவன் உதயம் செய்தான். 2) இங்கே திகழ்ந்துள்ள காரியக் க ச ட் சி க 3ள க் கூரிய