பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5604 கம்பன் கலை நிலை பொன்னணி புட்பகப் பொருவில் மானமும் மன்னவர்க் காசனும் வந்து தோன்றினர். அனுமான் காட்டியது. அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரைக் கண்ணனும் வானரக் கடலும் கற்புடைப் பெண்னருங் கலமும் கின் பின்பு தோன்றிய வண்ணவில் குமரனும் வருகின் ருர்களே. விமானத்தின் நிலை. ஏழிரண் டாகிய உலகம் ஏறினும் பாழ்புரம் கிடக்கு அறு படிய தாயஅஓர் # = சூழொளி மானத்துத் தோன் அறு கின்றனன் ஊழியான் என்றுகொண் டுணர்த்துங் காலேயே. மக்களின் மகிழ்ச்சி. பொன்னெளி மேருவின் பொதும்பில் புக்கதோர் மின்னெளி மேகம்போல் விரன் தோன்றலும் மன்னெதிர் வருகுநர் ஆர்ப்பு இராவணன் தென்னகர்க் கப்புறத் தளவும் சென்றதால். பரதன் கண்டது. ஊனுடைய யாக்கைவிட்டு உம்மை வேண்டிய வானுடைத் தங்தையார் வரவு கண்டெனக் கானிடைப் போகிய கமலக் கண்ணனே த் தானுடை உயிரினத் தம்பி நோக்கின்ை. தொழுதது. கெட்டிவான் பொருள்வந்து கிடைப்ப முன்பு தாம் பட்டிவான் படர்ஒழிக் தவரிற் பையுள்நோய் சுட்டவன் மானவற் ருெழுதல் உன்னியே விட்டினன் மாருதி கரத்தை மேன்மையான். அனுமன் அகன்றது. அக்கணத்து அனுமனும் அவனின் றேகியத் திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி அச் சக்கரத் தண்ணலைத் தாழ்ந்து முன்னின் ருன் உக்குறு கண்ணர்ே ஒழுகும் மார்பின்ை. (1 (5 (4 (5