பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5609 விமானத்தை விழிகளிப்பக் கண்ட இவன் உழுவலன்புடன் கொழுது கிற்கவே அனு மான் விரைந்த மேலே தாவி இராமன் ன நிரே மேவி கின்று சேம கிலைகளைத் தெரிய விளக்கினன். உக்குறு கண்ணர்ே ஒழுகும் மார்பின்ை. நெஞ்சம் செக்குருகிக் கண்ணிர் மார்பில் வழித்த ஒட மாருதி அங்கே கின்றநிலையை இங்கே இதல்ை அறிந்துகொள்ளு கிருேம். ஆண்டவன் பால் இவன் பூண்டுள்ள அன்புரிமையை பிண்டு வழிகின்ற கண்ணிரால் கேரே கெரிக் து கிலைமைகள்ை உணர்ந்து நெஞ்சம் கனிந்து நாம் நீர்மை நிறைந்து நிற்கின்ருேம்.) கிறிது நேரம் தாமதித்தால் பரதன் கிலை என்னும்? இறைவள் வரவு பாதாம்? எனக் கருதி உருகி வருகிருன் ஆதலால் அந்த உருக்கத்தால் கண்ணிர் பெருக்கமாய்ப் பெருகி வந்துள்ளது. உள்ளத்தில் பொங்கிய பரிவு கண்ணிர் வெள்ளத்தால் வெளியே தெளிவாப்த் தெரிய வந்தது. எதிரே உருகி கின்றவன் பின்பு உரிமையோடு உண்மையை நயமா உணர உரைத்தான். ாகின் வரவு செப்பினேன்; உலகம் யாவும் இருப்பன வாயின. ஆண்டவா! நீ மீண்டு வருவதை அறிவித்தேன்; அதனல் உலக உயிர்கள் கிலையுடன் வாழ்வன ஆயின என்று அயோத்தி யில் நேர்ந்த நிலைமையை இவ்வாறு ஒர்க்க தெளிய உணர்த்தி பருளினன். குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்க வந்தன. விரைந்த போகாமல் நான் சிறிது தாமதித்திருந்தால் பரத கம்பி தியுள் பாய்ந்து மாப்ந்திருப்பார்; நாடும் நகரமும் அடி போடு அழிந்திருக்கும்; அவ்வாறு கொடிய அழிவுகள் யாதும் நேராமல் தேவரீரது திருவருளால் எல்லாரும் சேமமாயுள்ளனர்; கின் வரவை யாவரும் ஆவலோடு ஃஎதிர்பார்த்து கிற்கின்றனர் என்பான் இங்ங்னம் சொற் சுருக்கமா உரைத்து கின்ருன். உரையாடுவதில் அதிசய மதியூகி ஆதலால் அரிய பல பொருள்களைச் சிறிய சில மொழிகளில் அடக்கி நயமா விளக்கி வருகிருன். யாவும் இருப்பனவாயின என்றது எல்லாம் இறக்க ஒழிந்துபோக மூண்டன; அங்கனம் மாண்டு மடியாமல் ஆண் டவன் அருளால் பிழைத்தன என்பதைத் துலக்கி கின்றது. 702