பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5619 அன்று இந்தவாறு சிங்தை நொந்து கைகேசியை எ.சி யிருத்த லால் காப் மேல் இவன் கொண்டுள்ள சினமும் சீற்றமும் தெரிய ஆறன. உள்ளம் கொதித்து வையும் பேகம் பன்மையிலேயே பேயிெருக்கிருன். எவ்வழியும் மரியாதையும் மதிப்பும் பெருங் -ன் மையும் கிறைந்து வரப் பேசிப் பழகிய விழுமிய குடிப் பிறக் அவன் ஆகலால் வெய்ய கோபத்திலும் அந்த வாசனை விசியுள்ளது. கங்கையைக் கொன்று தமையனுக்கு இடர் செய்தவள் அன்று தன் தாயை இவன் கிந்தனை செய்துள்ளான். தன் கண் _ளிலும் உயிரினும் பிரியமா எண்ணி ஒழுகி வந்த அண்ணனைக் காட்டுக்கு ஒட்டி விட்டாளே! என்ற துயரக் கொதிப்பு உயிரை வகை க்த வருதலால் உரைகள் யாண்டும் கொடிய சீற்றமாயப் செடி.து நீண்டு கடுமையான நிலைகளைக் காட்டி வருகின்றன. உரிமையாய் ஈன்ற தாயின் மேல் கொடுமையான பகைமை மூண்டுள்ளவன் என்.று பரதனை ஈண்டு இராமனிடம் அனுமான் இவ்வாறு விநயமாக் காட்டியது, வியஞன பயனே அவன் கினேவுற மீட்டியது. உங்கள் மேல் வைத்துள்ள போன்பே பெற்ற தாயை யும் இக் கோமகன் வெறுத்துப் பகைத்து வேறு பாடாப் வில # செய்துள்ளது என விளைவின் உண்மையை அம்மதிமான் அதிசயமா வெளியிட்டு நிலைமைகளை நலமா விளக்கியருளினன். ' உற்ற அரசை வெறுத்து உரிய தாயைப் பகைத்து இனிய சுக போகங்களை எல்லாம் கொடிய நஞ்சா னன் வளி விலக்கி உடலை வாட்டி உயிரைத் துயரில் நீட்டிப் பரதன் உழக்க வருவது,கான கம் போன உன்னைக் காண வேணடும் என்ற வேனவாவிஞலே யாம் என மாருதி இங்கே குறித்துள்ளான். நேர்ந்து கின்று நேரே கூறுகிற மருமம் கூர்ந்து நோக்கி ஒர்க் த உணர வந்தது. U நிலைமைகளைச் சொல்லி வருவதிலேயே கலைமையான உண்மை களைத் தலக்கி வருகிருன். மெய்ம்மையின் வேலி போல்வான் டி ன அனுமானுக்கு ஒரு பெயர் காவியத்துள் மேவி வங் தள்ளது.' y 'பொய்யில்லா உள்ளத்தான் என இராமன் புகழடைந்துள் ளான். அந்தச் சத்திய சீலனிடம் இந்த உத்தம ாேன் இவ்வாறு உண்மை கிலைகளைத் தெளிவா விளக்கியிருக்கிருன். மெய்யான பரம் பொருள் போல மெய் விளங்கியுள்ளமை பால் மேலோர் யாவரும் அதனை உளங் கொண்டு உரிமையோடு