பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5629 இராமனைக் கண்டபொழுது உயிரினங்கள் உள்ளம் உவந்து கின்ற கிலையை இது உணர்த்தியுள்ளது. தாயை கண்ணிய நன்றுகள்போல் இப் புண்ணிய மூர்த்தியைச் சிவகோடிகள் ன ண்ணி உருகி வருவகால் இவனுடைய இயலும் செயலும் இனிய நீர்மைகளும் அயலே தெளிவாய்த் தெரிய வந்தன.) உ ல கி னு க் கு ஒ எரி. இருளை நீக்கி இன்பம் விளேக்கும் சூரியனைப் போலக் கொடிய துயரங்களை நீக்கி உலக உயிர்களுக்கு உவகைகளை விளேத்த வருகலால் ஒளி ఖెT RET நேர்க்கான்.( இராவணனுடைய அடலாண்மையால் அல்லலுழங்க இருண்டு மருண்டு வெருண்டு கிடந்த சிவகோடிகள் யாவும் த பர் ஒழிந்து உயர் வாழ்வடைய இராமன் ஒளிபுரிந்துள்ளான். அவ்வுண்மையை உலகினுக்கு ஒளி ண ன்னும் இப்பொருள் மொழி ஈண்டுத் தெளிவுறுத்தி கின்றது.) அரக்கர் என்றபேர் இருளினே இராமனும் இரவி துரக்க வெஞ்சுடர்க் கதிரவன் புறத்திருள் துரக்கப் புரக்கும் வெய்யவர் இருவரை யுடையவர் போல கிரைக்கு நல் ஒளி பரந்தன. உலகெலாம் நிமிர. (இராமா, யுத்த, படைத்தலைவர் 56) (அரக்கர் என்னும் கொடிய இருளே அடியோடு நீக்கி உல கம் எல்லாம் உவகை ஒளி பரவச் செப்கமையால் இராமன் ஒர் அதிசய இரவி ஆப் பாண்டும் துதி செய்ய கின்ருன். அக் கிலை யை இனித குறித் தள்ள இது ஈண்டு எண்ணி யுனா வுரியது. இரா.மதிவாகரன், இராமச்சந்திரன் என அறிவுலகம் இக்குல மகனே நிலையான ஒளிமொழிகளால் வழிபாடுசெய்து வருகிறது. (அரும்பத அமுதம் ஆன்ை. உருவ அழகும் உயர்குன நீர்மையும் எவரையும் பரவசப் படுத்திக் கானுக்தோறும் கருதங்தோறும் பேரின்பம் பயங்து வருதலால் அரிய இனிய அமிர்தம் என இராமன் இங்கனம் தெரிய கின்ருன், ஆனந்த நீர்மை அமிழ்தம் என வந்தது. அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம் என்னலார்ை. (உலா,5 மிதிலை விதியில் இராமனேக் கண்டபோது மண்டிவந்த குழாங்களை இது குறித்தளது. னவரும் உள்ளம் உருகி இன்பு)