பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5633 இராமன் முடிதுறக்க கானகம் போனபொழுது அயோத்தி, இருக்க கிலையை இது குறித்துள்ளது. அங்கனம் நீங்கின ஆவி மீண்டு வங்கமையால் ம | ங் த ர் எல்லாரும் உயிர் ஒளி ஒங்கி l ன்ேறனர். விேய கில ஒவியக் காட்சியாய் உணர வந்தது. முன்னம் குறித்த ஆவி நீக்கத்தை மீட்டிக் கொண்டு வந்து இங்கே பொருத்தி எழிலோடு எழுப்பியிருக்கும் வி த் த க ம் வியங் த சிந்திக்கத் தக்கது. ஒரிடத்தில் தான் குறித்து வைத்த குறிப்பைத் திருத்தமா முடித்த மனம்பெறச் செய்யும் மாட்சி கமது கவி நாயகனிடம் அதிசயக் காட்சியாப் அமைந்துள்ளது. "இயங்கு பல்உயிர்க்கு ஒர் உயிர்என கின்ற இராமன்’ (நகர், 217) இலங்கைவரையும் போப் மீண்டு வந்துள்ளான்; வரவே எல்லா உயிர்களும் ஒளிபெற்று உவகைகளில் ஓங்கி விளங்கின. வேகோடிகளுக்குச் சீவகாயகனப் மேவியுள்ள இராமன் ஆங்கு வந்துள்ள காயர் மூவரையும் கண்டான்; காணவே வேனவாவோடு விரைந்து لکھی۔ La- விழுங்க தொழுதான். תעםהה5 חודש முதலில் தொழுதான்? அந்தப் பேரை அயலே கானவருகிருேம். இராமன் தாயரை வணங்கியது. கைகயன் தனையை முக்தக் காலுறப் பணிந்து மற்றை மொய்குழல் இருவர்தாளும் முறைமையின் வணங்கும்செங்கண் ஐயனே அவர்கள்தாமும் அன்புறத் தழுவித் தத்தம் செய்யதா மரைக்கண்ரோல் மஞ்சனத் தொழிலும்செய்தார். (1 அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ங்காள் தன்னிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர் தங்கள் பொன்னடித் தலத்தில் வீழத் தாயரும் பொருங்கப் புல்லி மன்னவற்கு இளவல்ேேய வாழிஎன்று ஆசி சொன்னர். [2 இங்கே கிகழ்ங் கள்ள கிகழ்ச்சிகளை வியக் து காண்கின்ருேம். உழுவலன்பும் விழுமிய பண்பும் கெழுககைமையும் உற வுரிமைக உலக விழிகள் காண ஒளிபுரிந்து எழில் சுரங் த கிற்கின்றன. ( கன்னைப் பெற்ற காப் ஆன கோசலையையே இராமன் முத வில் கொழுதிருக்க வேண்டும்; அவ்வாறு கொழவில்லே தனது அரசுரிமையைத் தடுத்து அரிய மணி முடியைப் பறித்துக் காட் டுக்கு ஒட்டிய கைகேசியையே முன்னும் வணங்கியிருக்கிருன். 7 O5 -