பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5648 கம்பன் கலை நிலை இவன் வாழந்து வந்துள்ளமையை வரலாம்.று முறையில் கிரலே ஒர்ந்து கொள்ளுகிருேம். இளமையிலிருங்கே பாதைேடு இணை பிரியாமல் வளமையாய் இவன் பழகி வந்துள்ளான். பரதனும் இளவலும் ஒருநெர்டி பகிராஅ இரதமும் இவுளியும் இவரினும் மறை அால் உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனயாள் வரதனும் இளவலும் என மரு வினரே. (திருஅவ, 181) துணைவர்கள் மருவியுள்ள உறவுரிமைகளை இதல்ை இனித தெரிந்து கொள்ளுகிருேம். அரசிளங் குமரர்கள் கால்வரும் இரு வகை நிலைகளில் ஒருமையாய் இவ்வாறு ஒன்றியுள்ள உறவு முறை பெரியவர் ஆனபோதும் பிரியாமல் பிரியமாப்ப் பெருகி கின்றது. அருமைத் துணைகள் உரிமை இணைகளாயுள்ளன. இரண்டு சோடிகளாப் இணைந்து கின்று யாண்டும் உழு வலன்போடு விழுமிய நிலையில் இவர் ஒழுகி வந்துள்ள மாட்சி உலக வுயிர்களுக்கு உயர்ந்த உவகைக் காட்சியாய் ஒளிபுரிந்து வந்தது. பாசப் பண்புகள் நேசம் நிறைந்து நின்றன. பரதனைத் தன் கண் என இவன் எண்ணி இயங்கி வந்துள்ள மையால் அண்ணன் அடியில் கொழு கபடியே பணிக்க தொழு, தான். மூத்த தமையனை இந்த இளைய தம்பி வணங்கியபொழுதி அவனுடைய பாதங்களில் நறுமணமான மலர்களைத் தாவியே பெரியமரியாதை அன்புகள் மருவி ஆவலோடு தொழுதிருக்கிருன். பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான். - இராமன் அடியில் விழுந்த சக்துருக்கன் தொழுதிருக்கும் முறையை விழி தெரிய இது நேரே விளக்கியுள்ளது. இனிய பூம்பொழிலில் தங்கி யிருக்கான் ஆதலால் முன்ன தாகவே நல்ல பல மலர்களை, நாடிக்தொகுத்து வைத்திருக்கிருன் என்று தெரிகிறது. பூக்களைப் பெப்கே பாகங்களில் பணிக்கிருக் கிருன். உத்தம பத்தி கிலே உய்த் துணர வந்தது. ** உடன் பிறந்த அண்ணனைத் தொழுவதுபோல் உறவுமுறை கொண்டு தொழவில்லை. அரிய தெய்வக்கை வணங்குவதாக அஞ்சி ஒடுங்கி அடியில் விழுங் த ப னிக் தள்ளான். இவனுடைய மனநிலையின் பாவனையை இனமா அறியவே தேவர்க்கும் தேவன் என்ருர். அவதார மருமம் ஈண்டு உரிமையாத் தெரிய வந்தது.