பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5649 செறிகழல் இளவல் தாளும். இராமனைத் தொழுத பின்பு இலக்குவனுடைய அடியில் பணிந்துள்ளான். தொழுத தம்பியைத் தழுவி எடுத்து ته نو في உழுவலன்போடு அவன் உளம் உவந்து கின் ருன். அந்த கிலை அரிய அன்புக் காட்சியா ப் e ல்லார்க்கும் இ ன் ப ம் சுரக்த விளங்கியது. பிறப்புரிமைகள் பெரிய பிரியங்களாப் பெருகின இலக்குவனும் சக்கருக்கனும் ஒருகாப் வயிற்றில் பிறந்த வர்கள். சகோதரர் என்னும் கிழமைக்கு முழு உரிமையுடையவர் கள். இந்த அருமைத் துணைவர்கள் அன்புருவங்களாப் மருவி மின்/pது பெருமகிமையாப்ப் பொங்கி மிளிர்ந்தது. இராமனும் பகலுமே அந்தக் காட்சியைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண் டனர். முன்னவர் இருவருக்கும் முறையே இப் பின்னவர் இரு வரும் மன்னிய உருவ நிழல்கள் போல் மருவியுள்ளனர். இளைய வ%ன இலக்குவன் கழுவி கின்றது விழுமிய கிழமையாப் விளங்கி கின்றது. குடலின் தொடர்பு உடலிலும் தொடர்ந்து ஒளிபுரிந்தது. ( இலங்கையிலிருந்து அதிசய வெற்றியோடு உலகம் த கி. வப் போற்ற கேள்ன்ான் ஆதலால் செறிகழல் இளவல் விரச் சிறப்பேடு வெற்றியும் விளங்கி வியனப் நின்ருன். D இளைய பெருமாளுடைய நீர்மை சீர்மைகளும் செறி கியமங் களும் போர் வீர க்களும் இராம காவியத்தில் எவ்வழியும் வே சோதிகளை விசி வருகின்றன. அவ்வரவுகளின் றவுகளையெல் லாம் இடையிடையே கண்டு இதயங்கள் களித்தி வருகின்ருேம். உடன் பிறந்த அண்ணனே உழுவலன்புடன் தொழுது வணங்கின பின்பு சிகாதேவியின் காலில் விழுக் து தொழுதான். வாவிக்குள் அன்னம் அன்ள்ை, மலரடித் தலத்து வீழ்ந்தான். தன் அண்ணியின் காலில் விழுக்க சக்தருக்கன் தொழு நருப்பதை இதல்ை அறிக்க கொள்ளுகிருேம். அந்தப் பெண் கண சி பேர ன்போடு இக்கு இளவலை வாழ்த்தி யருளிள்ை. ( சானகியின் அடியில் பரதன் விழுக்க வணங்கவில்லை. அரச குல மரியாதைகள் கருதி யுனா வுரியன அன்புரிமையும் பண்பு டைமையும் மரபு முறையும் விநய விவேகங்களும் இவர்களிடம் 707