பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5652 கம்பன் கலை நிலை தழுவிய திசைகள்தோறும் தனித்தனி இரண்டுவெள்ளம் பொழுதிறை தடாது மீளப் போக்கினன் திருவை நாடி. (1 தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலிசேயும் வன்றிறற் சாம்பைேடு வாவினர் ஏவ நாயேன் குன்றிடை இலங்கை புக்குத் திருவினைக் குறித்துமீண்ட பின்றைவங் தளக்கர்வேலே பெரும்படை இறுத்த தன்றே அறிவினுக்கு அறிவுபோல்வான் வீடணன் அலங்கல் தோளான் செறிபுயத்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல் இறுதியுற்றனேகின் வாழ்நாள் என அவன் உரைப்பசிசிறிக் கறுவுறப் பெயர்ந்து போக்து கருணேயான் சரணம் பூண்டான். ஆங்கவற்கு அவயம் கல்கி அரசொடு முடியும் ஈங்து பாங்கினுல் வருணன் தன்னே அழைத்திடப் பரிவிலாமை தாங்கினன் சிறிது போது தாமரை நயனம் சேப்ப ஒங்கிர்ே ஏழும் அன்ன்ை உடலுமும் வெந்த வன்றே. (4 மற்றவன் அவயம் என்ன மலர்ச்சரண் அடைந்த வேலை வெற்றி வா னார்கள் பொங்கி வெற்பில்ை வேலை தட்டல் முற்றுற கன் கியற்றி மொய்யொளி இலங்கை புக்குப் பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் இர்ந்தார், ! மலையினே எடுத்த தோளும் மதமலே திளேத்த மார்பும் -- தலைஒரு பத்தும் சிந்தித் தம்பி தன் தோளும் தாளும் கொலைதொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் தலத்து வீழச் சிலையினே வளேவித்து ஐயதேவர்கள் இடுக்கண் தீர்த்தான். இலக்குவன் பகழி ஒன் ருல் இந்திர சித்து என்று ஒதும் விலக்கரு வலத்தினுைம் இளேஞரும் கிளேயும் வீழ்ந்தார் அலக்கணுண் டுழலும் தேவர் அலர்மழை தாவி ஆர்க்கன்று உலக்குநர் குழுக்கள் தோறும் உடற்குறை ஆடல்கண்டார். (7 தேவரும் முனிவர் காமும் சித்தரும் தெரிவை மாரும் மூவகை உலகுளோரும் கனித்தனிப் புகழ்ந்து மொய்ப்பப் பூவைபோல் நிறத்தி னுைம் வீடணப் புலவர் கோமாற்கு છે யாவையும் இயம்பி மாண்டோர்க்கு இயற்று தி கடன்கள் என்ருன். வெள்ளம்ஒர் ஏழு பத்து விலங்கரும் வீரர்ஆகி உள்ளவர் அறுபத்தேழு கோடியும் ஒற்றை ஆழி வள்ளல்தன் மகனும் உள்ள மகிழ்வுற விமானம் ஈங்தான் எள்ளலிலாத கீர்த்தி விட ணன் இலங்கை வேங்கன். (9)