பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 5655 முதல் மந்திரி வந்தது. மந்தியச் சுற்றத் துள்ளார் தம்மொடும் வயங்கு தானேத் தங்தியத் தலைவ ரோடும் தமரொடும் தர்ணி ஆளும் சிங் துரக் களிறு போல்வார் எவரொடும் சேனேயோடும் சுந்தாத் கடந்தோள் வெற்றிச் சுமங்திரன் தோன்றிைைல். (1) தொழுதது. அழுகையும் உவகையும் தானும் தனித்தனி அமர்செய்து ஏறத் தொழுதனன் எழுந்து விம்மிச் சுமந்திரன் கிற்ற லோடும் தழுவினன் இராமன் மற்றைத் தமபியும் அனேயரோன் வழுவினி யுளதன் றிந்த மாநிலக் கிழத்திக்கு என்ருன். (2) மதியூகிகளான மந்திரிகள் அதிசய சேர்களான சேனதிபதி கள் கானதிபதிகள் தளபதிகள் பிரதானிகள் முதலிய அரசியல் அ8லவர்கள் பலரும் வரன் முறையாப் வக் து சக்கரவர்த்தித்திரு மக%னத் தக்க மரியாதைகளுடன் மிக்க ஆர்வமாப் பணிக்க (Rபாற்றி வணங்கி கின்றனர். அங்கிலே மரபுமுறையாப்மருவியது. ( சுந்தரத் தடங்தோள் வெற்றிச் சுமந்திரன். தலைமை அமைச்சன் நிலைமையை இது விளக்கியுள்ளது. இவன் சிறந்த மதிமா ன், நல்ல நீதிமான்; பல கலைகளையும் ான்கு பயின்ற தெளிந்தவன். அரசியல் முறைகளில் அதிசய மேதை, சாதுரிய சாகசங்களோடு ஆட்சியை மாட்சியா கடத்தி வர்தவன்; பேசுவதில் கிபுணன், தசரத மன்னனிடம் முதல் மந்திரியாயிருக் து நீதிமுறைகளே இனிது புரிந்தவன். இராமன் வனம் போக சேர்ந்தமையால் அம் மன்னர்பிரான் மாய்க்தான்; அரசினை இழந்து நாடு பரிதாபமாயிருக்கக: பரதன் விர தசில குய்த் துறவு நிலையில் ஒதுங்கியிருந்தான். அங்க கிலையில் சக்கருக் கனுக்கு உற்ற கணையாய் கின்று ஆட்சியை எவ்வழியும் செவ் வையா இவன் செய்த வந்தான். சீரிய முறையில் காரிய சித்தி அயைப் பெற்று வங்கமையால் வெற்றிச் சுமந்திரன் என்று இங்கே வியன் பேர்பெற்று கின் முன். குறிப்புமொழிசிறப்புணரவுற்றது. இராமபிரான் பால் பேரன்புடையவன்; அந்த மூர்த்தியை நேரே கண்டதம் உள்ளம் உருகி உவகை மீதுளர்ந்து உழுவலன் போடு கொழுக விழுமிய பண்பாடுடன் விழிர்ேமல்கி கின் ருன் , r