பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5662 கம்பன் கலை நிலை னது கிலைமையையும் சீர்மையையும் சீர்மையையும் கூர்மையா உணர்ந்து கொள்கிருேம். அரியபொருள் உரிய தகவுடன் வந்தது. அமரர் கோைெடும் வானவர் திருநகர் வருவது. தேவராசன் தேவ விமானத்தில் ஏறித் தேவலோகத்தில் உள்ள அமராவதி நகரை அடைந்ததுபோல் இராமன் குபேர விமானத்தில் அமர்க்க அயோத்தி நகருக்கு வந்திருக்கிருன். மனித மரபில் மருவியுள்ளமையால் இராமனுக்கு அமரர்கோன் உவமையாய் நேர்ந்தான். ஈண்டு வந்தவன் இறைமைண்ேடவன். 'முனைவரும் அமரரும் மூவர் தேவரும் எனையவர் எனேயவர் யாவர் யாவையும் கினேவரும் இருவினே முடிக்க நின் அறுளோன்.” எடுத்த வில்லோடு வென்றிவிரணுப் ஈண்டு வந்த கின்றுள்ள இராமனை அனுமான் இவ்வாறு வடித்துக் காட்டியுள்ளான். பொரும் செப்ப முடியாக அதிசய காரியத்தைச் செப்து முடித்துள்ள சீரிய தருமவிரனேச் செவ்வையாக் கொண்டு வக் துள்ளமையால் விமானம் வியகுன மேன்மையை அடைந்தது.' தான் உயர் புட்பகம் என்ற து அதன் அம்புக நிலையையும் அதிசய இயல்பையும் கருதியுணர வந்தது. பிர மதேவனல் அழ காகப் படைக்கப்பட்டது; பேரழகு உடையது; பெருமித கிலையது; எவ்வழியும் பாதும் கனக்கு கிகளில்லாதது; அத்தகைய உத்தமமான கெப்வ விமானம் குபேரனிடமிருக் பறிக்கப்பட்டு இலங்கை வேக் கனிடம் பழிபட்டுக் கலங்கியிருந்தது. அந்த இழிவுகள் யாவும் நீங்கி விழுமிய கிலையில் இதுபொழுத விளங்கி யுள்ளது. இந்த அழகன அழகியோடு சுமந்து வந்தமையால் எழிலும் ஏற்றமும் புகழும் புண்ணியமும் பொருக்தி உயர்ந்தது. தான் தோன்றிய தோற்றக்கக்கு ஆன்ற பயன் அமைந்தது என்று ஓங்கிய மகிழ்ச்சியோடு அம்மானம் உயர்ந்துள்ளது. அக்தி உண்மைதான் உயர் என்ற கல்ை நுண்மையாத் தெரிய வந்தது. தலம் சார்ந்தது. ஒளிவீசி வானவிதியில் எழிலோடு கதிவேகமாப் வந்த விழுமிய விமானம் சந்தியம்பதியில் வந்து நேரே இறங்கியது.