பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5682 கம்பன் கலை நிலை மையாப்ச் சிறந்த வருகிறது. இனிய பண்புகள் எவ்வழியும் கனிவு சுரந்து செவ்விய அன்புகள் செறிக்க மிளிர்கின்றன. நோக்கித் தெரித்தி என்றதில் அந்த அழகிய கண்பார்வையும்; விழுமிய வாய்மொழியும் நேரே நிலவி கிலேமை தலைமைகளை நல மாத் துலக்கி கிற்கின்றன குளிர்ந்த நோக்கும் கோமள வாக் கும் இக் கோமகனிடம் யாண்டும் குலாவி நீண்டு கிகழ்கின்றன. இயல் செயல்கள் யாவும் உயர்த கவா ஒளி வீசி வருகின்றன. உரிமையோடு தமையன் கூறவே கம்பி மரியாதையாய்த் தொழு து வணங்கி அவரை அழைத் தப் போயிருக்கிருன். என்றலும் இறைஞ்சி என்ற கல்ை பாகன் உழுவலன்போடு பணித்து போயுள்ளதைத் தெளிந்து கொள்கிருேம். அண்ண லுடைய குறிப்பறிக் து யாண்டும் இவன் கண்ணியமாய் ஒழுகி வருவது விழுமிய ஒரு புண்ணியக் காட்சியாப்ப் பொலிக் து வரு கிறது. அரிய பெருங் தன்மைகள் நெறியே தெரிய நிலவுகின்றன. தம்பிமார்கனை இராமன் ஆர்வமாய் ஆதரித்து வருவதும், அந்த அழகனிடம் இக்க இளவல்கள் உழுவலன்போடு ஒழுகி வருவதும் உலக உள்ளங்களுக்கு உணர்வு நலங்களை அருளி ஒளி புரிந்து வருகின்றன. இராமன த சீவிய சரிதத்தில் சகோதர! வாஞ்சைகளும், அன்புரிமைகளும், கண்பு ஈயங்களும், பண்புபல சுரந்துள்ளமையால் மனித சமுதாயங்கள் இங்க இனிய நீர்மை களை உணருக்கோறும் உவக் து புனித கிலேகளே படைக்க உயர்ந்து கொள்ளுகின்றன. உலகம் உயர்ந்து வர ஒளி புரிந்துள்ளனர். அரிய பல சோதனைகள் மருவியுள்ள இராமனுடைய வர லாறுகள் எவ்வழியும் உயிரினங்களுக்குப் புனித போதனைகளை அருளி இனிய மேன்மைகளை உதவி இசை மிகுந்து வருகின்றன. The best teachers of humanity are the lives of great men. (Orson Squire) பெரிய ம னிதருடைய விேய சரிதங்கள் மனிதகுலத்தின் இனிய ஆசிரியர்களாயுள்ளன என்னும் இத ஈண்டு உன்னியுனா வுரியது. அபலார் உயர்ந்து வர இயல்கள் இசைந்துள்ளன. தனது உருவ அழகாலும், உணர்வு கலங்களாலும், உரை செயல்களாலும், புனித நீர்மைகளாலும் இராமன் சிவ கோடி களுக்குத் தேவ அமுகமாய் மேவித் கேசு மிளிர்ந்துள்ளான்.