பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5683 மன்பதைக் கென்றும் மகான்கள் சரிதங்கள் அன்பின் அமுதங்கள் ஆதலால்-இன்பமைந்த ரொமன் சீரும் சிறப்பும் செயல் இயலும் ஒராகார் கானர் உயர்வு. இது இங்கே ஒர்ந்து உணர்க்க கொள்ளவுரியது. செவிக்குக் கேன் என இராகவன் கதை புவிக்கு இனிமை பாப்ப் பரந்து விரிந்துள்ளது. அவ்வுண்மையை மாந்தர் ԱԱ T ՅԾյր டும் மாந்தி மகிழ்ந்து சன்மை கோப்ந்து வருகின்றனர். மாடம் பல ஒரீஇ நாயகக் கோயில் புக்கான். விபீடணன் முதலிய தலைவர்களை அழைக்கக் கொண்டு அரச மாளிகைகள் பலவும் காட்டிக் கடந்து பரதன் நடந்த போயுள்ளதை இங்கே கானுகின் ருேம். அரிய பெரிய மணிமா ப_ங்களை அங்கங்கே விழைந்து கண்டு வியக்க கின்று மகிழ்ந்து சென்றுள்ளனர். இந்திர உலகம் போல் எவ்வழியும் சுந்தாச் சோதிகளை விசி இராசமாளிகைகள் மணி ஒளிகளை விசி அணி அணியாப் அதிசய நிலைகளில் வரிசைகள் தோய்ந்து கின்றன. கானுந் தோறும் காட்சியின் பங்கள் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டைமையால் பாதம் உரையாடாமல் அதிசய பரவச ா ப்த் த தி செப்த நின்றனர். இயல்பாகவே உயர்ந்த மனத் திண்மையும் சிறந்த செல்வப் பேறுகளும் உடையராயிருக்கம் இங்கே பார்த்த புதுமைக் காட்சிகனால் உ ள் ள ம் தடுமாறி யுள்ளனர். அவருடைய வியப்பு நிலைகள் வியட்ை கின்றன. மயர்வறு மனத்தின் வீரர் இமைப்பிலர் மயங்கி நின்ருர், (பாகன் பின்னே சென்ற வீரர்கள் அரசகுலமாளிகைகளைக் கண்ட போது கிலேமயங்கி என்ற நிலைகளே இது விளக்கியுள்ளது. நேர்ந்துள்ள மெய்ப் பாடுகளால் அவர் ஒர்ந்து நுகர்ந்துள்ள இன்ப நலங்களைக் கூர்ந்து சாம் உணர்ந்து கொள்கிருேம். அதி சய ஆனந்தம் அகத்தே பெருகி கின்றமையால் புறக்கே புது மையாப் மதி மயங்கி விதி முறைகளே மறந்து வியந்து கின்றனர்.