பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5686 கம்பன் கலை நிலை பிரானுடைய முடிசூட்டு விழாவை விரைந்து காண விழைந்தார். பரத நம்பியிடம் கலந்து ஆலோசனைகள் புரிந்தார். ஆகவேண்டி யன யாவும் விவேகமாப் ஆச ப்க்தார். அரிய பல புனித தீர்த்தங் கள் வர வேண்டும் என்று இளவல் கூறவே அனுமானேச் சுக்கி: வன் ஆர்வமாய் நோக்கினன். கோக்கவே அந்த அதிசய விரன் அதிவேகமாய் விரைந்த விதிமுறைகளே கினைந்தவெளியேபோ குன் இருந்தனர் இனே யமாடத்து இயல்பெலாம் எண்ணி எண்ணி பரிந்தனன் இரவி.மைந்தன் பரதனே வணங்கித் துாயோய்! கருக்தட முகிலிர்ைக்குக் காப்புகாண் அணியும் நன்ள்ை தெரிந்திடாது இருத்தல் என்னே? என்றலும் அண்ணல் செப்பும். ஏழ்கடலதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம் தாழ்விலாது இவண் வங்கெய்தற்கு அருமைத்தோர் தன்மைத்தென்ன ஆழியொன் றுடையோன் மைந்தன் அனுமனேக் கடிகின்நோக்கக் சூழ்புவி யதனே எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல். (9) கோமுனியோடு மற்றைக் கணிகரைக் கொணர்க என் ஞ. ஏவினன் தேர்வலான்சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற பூமகன் தந்த அந்தப் புனிதமா தவன் வந்து எய்த யாவரும் எழுந்து போற்றி இணையடி தொழுது கின் ருர். (3) இந்திர குருவும் அன்னர் ஏனேயர் எனவும் கின்ற மந்திர விதியினரும் வசிட்டனும் விரைந்து விட்டார் சந்திர கவிகை ஓங்கும் கயரத ராமன் தாமச் சுந்தர மவுலி குடும் ஒரையும் நாளும் துாக்கி. (4) அதிசய கிலேகளில் ஒளிசெப்துள்ள இராச மாளிகைகனே க் கண்டு வியக் சிங்கை மகிழ்க்க அவர் வந்த பின்பு இந்தவாறு காரியங்கள் கடந்துள்ளன. வங்கள்ள கணேவர்களுடைய ஆர்வ நிலைகள் யாவும் இராமனது மகுடாபிடேகத்தையே சீர்மையா நோக்கி வி ைந்திருக்கின்றன. அந்த நினைவு கிலைகளை வெளியே வந்துள்ள வாய்மொழிகளகல் கூர்மையா ஒர்த்து உணர்ந்து கொள்ளுகிருேம். மானச மருமங்கள் மவுனமா வந்துள்ளன. அஞ்சன வண்ணனுடைய மஞ்சன ரோட்டுக்குக் கடல் களிலிருந்து கீர்த்தம் வரவேண்டும் என்று பரதன் வாயிலிருக்தி வார்க்கைகள் வரவே அனுமானச் சுக்கிரீவன் ஆர்வத்தோடு பார்த்திருக்கிருன். அந்தப் பார்வையில் அவனுடைய சீர்மையும் நீர்மையும் சிறந்த மேன்மையும் தேசுகள் விசி கின்றுள்ளன.