பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3δ) α τ ι ε σότ 5687 ஆறென்று உடையோன் மைந்தன் அனுமனேக் கடிதின் கோக்க. வான குல வேங் கன் அந்த மானவிரனே உரிமையோடு 1_டியிருக்கும் நிலையை இங்கே நாம் கோக்கி மகிழ்கின்ருேம். பச வையால் பேசுவது அரச மரபினருக்கு ஒர் வரிசையாப் ள த. இராமநாகனேடு கெடி த பழகி வந்துள்ளமை نه جم ۱ - பசல் இக்கக் கோமகனுடைய இராச கம்பீரங்கள் அவனிடமும் 1.காய் நிலவி கின்றன. சார்க்க சார்புகளின் படியே மாங் கரும் பவர் அரும்மருவி வருகின்ருர். அவ்வாவுகள் ஈண்டு அறிய வந்தன. ஆழி ஒன்று உடையோன் என்ற த சூரியனே. அவன் உரி _மயா யப் வ றிவரும் கேர் ஒரே உருளையை யுடைய து ஆதலால் இவ்வாறு பேரடைய நேர்க் கான். ஒர் ஆழித்தேரோன் மைக்கன் அவர் மவுரிமைகளை ஈண்டு ஒரளவு சிக்கனை செய்ய வந்த த. குரியகுலக் கோன்றலாகிய இராமனை முடிசூட்ட அவாவிச் (*) ரியன் மகன் வீரிய மாருகன் மகனே க் காரியமா எவினன். அனுமானை அவன் குறிப்போடு நோக்கவே அந்த மதியான் வேகமாய் மேலே போளுன். வானவிதியில் அம் மானவிரன் ப்ெ போனது வானவர்க்கும் மானவர்க்கும் மகிமைக்காட்சி யாப் நிலவி நின்றது. அதிசய வேகம் துதி செய்ய நேர்ந்தது. சூழ்புவி அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல். அயோத்தியின் இராசமாளிகையைவிட்டு வெளியே போன வன் பின்பு யார் கண்ணுக்கும் தோன்ருமல் விண்ணின் வழியே வ கியுள்ள வேககிலையை இதில் யூகமாப் ஒர்க் துகொள்ளுகிருே ம் வாயு வேகமாப் விரைந்த மேலே போயிருக்கிருன். அந்தக் கோலமுங் சீலமும் தெரியக் காலின் தோன்றல் என்ருர். கால்= காற்று. இங்கே அதன் அதிதேவதையான வாயுபகவானேக் இத்த நின்றது. யார் கண்ணுக்கும் தோன்ருத அவனுக்கு பல்லார் கன்னுக்கும் தோன்றி விண்னும் மண்ணும் புகழ் ஓங்கி வர இப்படி ஒரு தோன்றல் தோன்றி வந்திருக்கிருன். சூரியகுலத் தோன்றலுக்கு எவ்வழியும் சீரிய துணையாப் மின்று இத் தோன்றல் காரியம் புரிந்து வருகிருன். இலங்கை