பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5689 இக்க அதிசய மதிமானுடைய செயலும் சொல்லும் காவி பh அங்கும் விேய ஒளிகளே விசி கிற்கின்றன. தனது ஆண்ட பங்கல ரோடு கற்கு உரிய புனித தீர்த்தங்களைக் கடல்களி * கொண்டு வர ஆகாய வீதியில் அதிவேகமாய் இவன் யோகவே வசிட்டர் முதலிய முனிவர்களோடு ஆராய்ச்து நல்ல முக க்கத்தைக் தலைவர்கள் தெளிவாத் தெரிந்த கொண்டனர். முன்னம் குறித்த வைத்த நாள் இன்னலுடையதாய்ப் பரிசான்கு ஆண்டுகளைக் கவர்ந்த கொண்டமையால் முனிவர் 曹 அபொழுது கிரகதேவதைகளை எல்லாம் உறவா ஒர்ந்த ஊன்றி ( க்கி மங்கல ஒரையை நன்கு தெளிந்து տաար மொழிந்தார். இக்க முடிசூட்டு விழாவுக்கு உரிய புனித நாழிகையை அதிசய மேதைகள் பலர் கூடி ஆராய்க்க தேர்ந்துள்ளனர். 1வை குருவை ஒக்க மதிநலமுடையவர் நுணுகி ஆப்க்க மந்திர முறைகளைச் இ ந் த னே செப்தஸ்ளமையால் இந்திர குருவும் அகன் ர்ை ஏனையர் என அவரை இன்னவாறு குறித்தருளினர். சுந்தர மவுலி குடும் ஒரையும் நாளும் தூக்கி, மகுடா பிடேகத் துக்குக் தகுதியான நேரத்தை ஞான முனி வர்கள் கூடி நாடி ஆராய்ந்திருக்கின்றனர். அக் கிலையை இது கன்கு காட்டியுள்ளது. ஒரை என்பது ஒர்க்க முடிவான நல்ல ,சூரியன், சந்திரன், செவ்வாய், புகன், வியாழன் . 5 دهه پیها) و لدها வெள்ளி, சனி என்னும் இக்க ஏழு கோள்களுக்கும் தனித்தனி யே ரிய நேரம் ஓசை என வங்க க. இரண்டரை நாழிகை அளவினையுடையது. இங்கக் கிரகஒரைகள் முறையே சுற்றிவரும். தக்கமக்கு உரிய பலன் களை எத்தகைய நிலையிலும் வழுவாமல் விளேத்துவிடும். விளைவுகள் கியமமா நிகழ்கின்றன. சூரிய ஒரை காரியக் கேடு. சந்திர ஒரை சிந்தை மகிழ்ச்சி. செவ்வாய் ஒரை வெவ்வாய்த் துயர். புதன் ஒரை இதம் மிகவுடைய அ. வியாழ ஒரை விழுமிய செல்வம். சுக்கிர ஓரை மிக்கவும் நலம். சனி ஒரை துக்கச் சிறை. 712