பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5694 கம்பன் கலை நிலை பல திசைகளிலும் விரைந்து சென்று கடல் ர்ேகளை வரைந்து வாரி வங்கள் ளான். ஆங்க உண்மை ஏழ்கடல் நீரும் தந்தான் என்ற கல்ை தெரிய வந்தது. இகபொழுத இவ்வாறு திவ்விய நீரைச் செவ்வையா வாரி வங் கள்ளவன் யார் தெரியுமா? முன்பு அமுக சஞ்சீவியைக் கொண்டு வந்து இலக்குவன் முகலிய எ ல் லாரையும் உயிர்த்து எ ழச் செய்தவன். இவனது தெய்வீக உதவி கள் எவ்வழியும் சிங்கனை செய்ய வுரியன. அன்று அவ்வாறு இவன் உதவி செய்ய வில்லையாளுல் இன்று இவ்வாறு இராம பட்டாபிடேகம் நடக்குமா? அங்க கிலேமைகளே எல்லாம் நன்றி யறிவோடு எண்ணியுணருமாறு இங்கு இனி த தெளிவுறுக்கினர். இருந்து உய்ய மருந்து தந்தான் என்ற இதில் பொருக்கியுள்ள சீவ கிலைகளைக் கருதியுணர்பவர் இவனுடைய அருமை பெருமைகளை நேரே தெரிக் து கொள்ளுவர். இாாமபிரானுடைய விர வாழ்வு முழுவதும் இக் கீரனுடைய ஆகா வால் ஒளிமிகுக்க எழில்சுரந்து விளங்குகின்றது. ன வ் வழியும் திவ்வியநிலைகளே ஆம்மி வருகிருன். வானவிதியில் வேகமாப் இ மானவிான் வாவிப்போன தும் விரைந்த மீண்டு வந்துள்ள தும் அதிசய வியப்புகளை விளக்க நிற்கின்றன விஞ்சை முறைகளிலும் யோக சித்திகளிலும் இவன் காயசித்தி பெற்றுள் ளான். பஞ்ச பூகங்களின் ஆற்றல் களும் இவனிடம் களு சம் புகுந்துள்ளன. அகல்ை வானிலும் மண்ணிலும் பாண்டும் விரைக்க சென்று எண்ணிய காரியங்களே எல்லாம் எளிதே முடித் து ஒளியோடு உயர்க் த வருகிருன். திசைகள் தோறும் பறந்த சென்று திரை கடல் நீரை விரைந்து கொண்டு வங்க அனுமனே க் கண்டு அனைவரும் அதிசய பரவசராய்த் துதி செய்த ஆனந்தம் மீதுணர்ந்து கின்றனர். அதன் பின் தேச அரசர்கள் சரயு நதியிலிருந்து புனித தீர்த்தங்களேத் தங்கக் குடன்களில் கிறைத்துப் பெரிய மதயானே களின் மேல் வைத்த அரிய பல முரசங்கள் முழங்கி வர விதி கியமங்களோடு வரிசை வரிசைகளாக் கொண்டு வந்தனர். நூற்றெட்டு யானைகள் மேல் மன்னர்கள் வெண்கொற்றக் குடைகள் குழத் தீர்த்தங்களைத் தாங்கி வந்த காட்சிகள் கண் கொள்ளா மாட்சிகளாய்க் கனித்து விளங்கின. தங்கள் சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவில் மிக்க மகிழ்ச்சிகள் மூண்டு