பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5695 கின்றமையால் வேந்தர் குழாங்கள் யாண்டும் மாங்கர் குழாங் களோடு சேர்ந்து காரியங்களைச் சீரிய முறைகளில் செப்து வந்தனர். செயல் முறைகள் உயர் ககவா ஒளி வீசி வந்தன. விரிமதிக் குடையின் கீழல் வேந்தர்கள் பலரும் எந்தி. அரிய பொற் குடங்களில் அரசர்கள் வரிசையோடு சீர்த்தங் களைக் கொண்டு வந் துள்ள காட்சியை இ.த வார்த்தக் காட்டி யுள்ளது. புனித ஆற்று நீர் இனிகே போற்றி வரப் பெற்ற த. சரயுவின் புனலும் தந்தார். சங்கினம் ஆர்ப்ப. அயோத்தி நகரின் அருகே ஒடுகிற சீவநதிக்குச் சரயு என்று பெயர். இரவி குலத்த வேங்கர்களுடைய வழிமுறைபோல் எவ் வழியும் உயிர்களுக்கு இனிய நீர்மையாப் இகம் புரிந்து வருவது: என்றும் குன்ருக நீர்வளம் உடையது சரயு என்பது தாய்முலை அன்னது.இவ், வாவுநீர் கிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்” எ ன்ற க குல் இதன் பாங்கும் பயனும் ஈங்கு நன்கு அறியலாகும். இக்கப் புண்ணிய நதியிலிருந்து புனித தீர்த்தங்களை இறுதியில் உரிமை போடு வேந்தர்கள் கொண்டு வந்தனர். இராச புரோகிகர்கள் மிகவும் மரியாதையோடு வாங்கி வேத மந்திரங்களை ஓதி மணி மாளிகையில் அணியணியா வைத்தனர். அதன் பின் நீர் ஆட்டு விழா கேரே தொடங்கியது. சீரா ட்டுகள் சிறப்பா நடக்தன. பட்டாபிடேகம் மாணிக்கப் பலகைதைத்த வயிரத்தின் கால்கள் சேர்த்தி ஆணிப்பொன் சுற்றும் உச்சி அழகுறச் சமைத்த பீடம் ஏணுற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின் மீது சேணுற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிங் கான் மன்ைே. மங்கல கீதம்பாட மறைஒலி முழங்க வல் வாய்ச் சங்கினம் குமுறப் பாண்டில் தண்ணுமை ஒலிப்பத் தாவில் பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப் பூமழை பொழிய விண்னேர் எங்கள் நாயகனே வெவ்வேறு எதிரபிடேகம் செய்தார். [2 மாதவர் மறைவலாளர் மந்திரக் கிழவர் மற்றும் மூதறி வாளர் உள்ளம் சான்றவர் முதல் நீர் ஆட்டக்