பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5718 கம்பன் கலை ,ിജ്ഞ இருக்க இனிது வாழுக என்று உபாம் உவந்த வாழ்த்தியுள் ளான். அவ்வுண்டிை உரையில் தெரிய வந்தது. எல்லாரும் மன சலம் உடையராப் இன். வாழவேண்டும் என்று இக்குலமகன் உலகம் கலமுற உணர்த்தி வருகிருன் வாய்மொழிகள் அவ் வுள்ளத்தின் உயர்தகவை வெளியே தெளிவா ஒளிசெப்த காட்டு கிறது. சீவர்கள் நீதியாய் வாழின் அது தேவ வாழ்வாகிறது. அங்கதனுக்கு அரிய பரிசிலும் பிரிய வுரைகளும் உரிமையா உதவிய பின்பு அனுமான ஆர்வம் மீதார்க்க நோக்கின்ை. அந்த மதிமானே இக்க அதிபதி கிழமை கூர்ந்த பார்த்தபோது அனை வரும் உளம் மிக மகிழ்ந்து உறுவகை எதிர் நோக்கி கின்றனர். அனுமானுக்கு அளித்த வெகுமதி. அரிய நவமணிகளையும் பெரிய உயர் பொருள்களையும் யானை குதிரை தேர் முதலிய அரச செல்வங்களையும் பிறர்க்கு வாரி வழங்கிவந்த இராமபிரான் அனுமானுக்கு யாதும் தராமல் சிறிது போது மறுகி உருகியிருக்கான். பின்பு உழுவலன் போடு உவந்து எழுந்து அவனை மார் போடு அழுத்தத் தழுவி மகிழ்க் து கின்ருன். அந்த நிலை அங்கிருக்க யாவரையும் பாவசப்படுத்தியது. பேரன் புடைய பெரியோப்! உனக்கு உதவ உரிய அரிய பொருள் என் பால் ஒன்றும் இல்லையே!” என்று எங்கிய உள்ளத்தனப் இவ் விர வள்ளல் அத்தீரனைத் தழுவியபொழுது அவன் நாணி அழுது மெல்ல நழுவி ஒதுங்கினன். உழுவலன்புகள் கெழுமி கின்றன. மாருத விமல சேயை மகிழந்தினி து அருளின் நோக்கி ஆருத விடுதற்கு ஒத்தார் யேலால் அன்று செய்த பேருதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை; மெய்ப்பூண் போருதவியதிண் தோளாய்! பொருந்துறப் புல் லுகென்ருன். இங்கே நிகழ்ந்துள்ள நிலைகளை விழைந்து காண்பவர் அந்த உள்ளங்களின் உரிமைகளே உணர்க்க உருகுவர். அந்த அருங் திறலாளன் புரிந்துள்ள ஊழியங்களும் உதவி நிலைகளும் இந்தப் பெருந்தகையின் உள்ளத்தை எவ்வழியும் உருக்கி வந்துள்ளன. அவ்வுண்மைகளை உரைகளாலும் செயல்களாலும் இடையிடை யே உணர்ந்து வந்துள்ளோம். ஈண்டு உயர்தகவாத் தெரிய வந்தன. நன்றியறிவு இவ்வென்றி வீரனே கன்குவென்றுள்ளது. ெேசய்த பேர் உதவிக்கு