பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5724. கம்பன் கலை நிலை டைய விேய காவியத்துக்கு சீவாதாரங்களாய் மேவி நிற்கின் மன. இராமகதையைச் செவிக்கு அமுகாப் புவிக்குத்தங்களான். தங்கள் துன்பங்களை எல்லாம் நீக்கி இன்பங்களை ஆக்கி யருளியுள்ள அரிய அன்பனுக்கு உரிய சன்மானங்களாக இராமனும் சீதையும் சேமமா வழங்கிச் சிங்கை மகிழ்த்தனர். பின்பு வானா விரர்களுள் தளபதிகளாப் கின்ற சேனைத் தலைவர்கள் எல்லாருக்கும் வரிசையாச்சீராமன் பரிசில்களை அருளி ஞன். கந்த வெகுமதிகள் தகவு தோய்ந்து மிகவும்ாயமா வந்தன. சாம்பவனுக்குத் தந்தது. சந்திரற்கு உவமை சான்ற தாரகைக் குழுவை வென்ற இந்திரற்கு எய்ந்த தாகும் என்னும் முத்தாரத்தோடு கந்தடு களிறு வாசி து சனி கலன்கள் மற்றும் உங்தினன் எண்கின் வேந்தற்கு உலகமுந்து உதவினனே. நீலனுக்கு உதவியது. நவமணிக் காசும் முத்து மாலேயும் கலங்கொள் துாசும் உவமைமற்றிலாத பொற்பூண் உலப்பிலபிறவும் ஒண்தார்க் கவனவெம் பரியும் வேகக் கதமலேக் கரசும் காதல் பவனனுக்கு இனியகண்பன் பயங்தெடுத்தவனுக்கு ஈந்தான். (2) சதவலிக்கு ஈந்தது. பதவவிச் சதங்கைப் பைக் கார்ப் பாய் பரிப் பணேத்திண்கோட்டு மதவலிச் சைலம் பொற்பூண் மாமணிக் கோவை மற்றும் உதவலில் தகைவ வன்றி இல்லன. உள்ள எல்லாம் சதவலி தனக்குத் தந்தான் சதுமுகத்தவனேத் தந்தான். கேசரிக்கு அருளியது. பேசரிது ஒருவர்க் கேயும் பெருவிலே இதனுக்கு ஈதுக் கோசரி இலதென்று எண்ணும் ஒளிமணிப் பூணும் துரசும் மூசரிக்குவமை மும்மை முமமதக் களிறும் மாவும் கேசரி தனக்கும் ஈந்தான் கிளர்மணி முழவுத்தோளான். (4 நளன் முதலியோர்க்கு நல்கியது. வளனணி கலனும் அாசும் மாமதக் களிறும் மாவும் களைெடு குமுதன் காரன் கவையஆறு பன சன் மற்ருேர்