7. இ ரா ம ன் 5729 குகனுக்கு உதவியது. சிருங்கிபே ரியம்என்று ஒதும் செழுநகர்க்கு இறையைகோக்கி மருங்கினி உரைப்பது என்னே மறுவறு துனேவற்கு என்னக் கருங்கைமாக் களிறும் மாவும் கனகமும் துாசும் பூணும் ஒருங்கற உதவிப் பின்னர் உதவினன் விடையும் மன்னே! குகனிடம் இராமன் கொண்டுள்ள உறவுரிமைகளை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளுகிருேம். பிறரை விழைக்க புகழ்ந்து உபசரித்ததுபோல் இவனே வியக் த புகழவில்லை. இவனுடைய இயல்புகளையும் மனநிலைகளையும் தெளிவாத் தெரிந்துள்ளமையால் வெளியே உபசார மொழிகளை விரித்துக் கூருமல் சுருக்கி நின் ருன். உழுவலன்புடையனப் எவ்வழியும் தன்னையே கருதி உருகி யுள்ளவன் ஆதலால் குகன்பால் இக்கோமகன் அகனமர் காதல ஞய் மருவியிருந்தான். முகமன் கூருமல் உவகை கூர்ந்து கின் முன். உறவுரிமை உயரவே உபசார உரைகள் ஒருவி கின்றன. மருங்கு இனி உரைப்பது என்னே? உபசார உரைகள் விரிவாக யாதும் சொல்லாமல் சுருங்கிய அளவில் இவ்வாறு உரைத்திருக்கிருன். உழுவலன்பு சுரங் து உரிமை நிறைந்துள்ள இனிய துணைவனைத் தனியுரிமையோடு கருதி யுள்ளமையால் வெளியே புகழாமல் விலக நேர்ந்தான். மறுவறு துணைவன் எனக் குகனே இங்ங்னம் குறித்திருத்த லால் அவனுடைய சிக்கசுக்தியையும் உத்கம பத்தியையும் உய்த்து உணர்ந்து கொள்ளுகிருேம். உள்ளன்பு கனிந்து எவ் வழியும் இராமனை கினைந்து உருகி வருவதில் பரதனுக்கு அடுத்த படி குகனே தலைசிறந்த கிற்கின்ருன். குகைெடும் ஐவர் ஆனேம் என்று இராமன் முன்பு கிழமையாய்த் தழுவியுள்ளதில் இவனது விழுமிய நிலைமை தெளிவாய் கின்றது. கோசலைத் தாயும் முன்பு இவனே ஒரு பிள்ளையாக் கருதிப் பேரன்பு செய்துள்ளார். மாசில்லாக இராமன் வாயால் மாசற்றவன் என்று பேசப் பெற்றுள்ளமையால் இவனுடைய தேசும் தாய்மையும் இங்கு நன்கு தெரிய வந்தன. அரிய நீர்மைகளில் பெருகியுள்ள இவ னுக்கும் உரிய முறைப்படி பெரிய வெகுமதிகளைப் பேணி யருளினன். அரச பதவிக்குக் ககுதியாக யானை குதிரை சிவிகை தேர் பொன்னுடை முதலியன புனத்து தந்தான். தங்க பரிசில்கள் 717
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/237
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை