பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ] Ꮾ கம்பன் கலை நிலை ஊட்ட நஞ்சம் உண்டு ஒத்து உயங்கின்ை. கன்பால் பர கன் கேட்ட வரம் சக்கருக்கனுக்குத் துன்பா யிருக்க கிலேயை இது வர்ைந்து காட்டியுள்ளது. கஞ்சம் உயிரைக் கொல்லும்; நெஞ்சார அதனை யாரும் உண்ணுர்; எவரும் அஞ்சியே அகலுவர்; அத்தகைய கொடிய ஒரு நஞ்சை வலியக் கொண்டு வந்து வாயில் வற்புறுத்திக் கினித்த ஊட்டுவதுபோல் அண்ணன் கூறிய சொல் இக் கம்பிக்கு அவலத் துயர மாயிருங் த.க. மன்னன் ஆய் இரு என்ற சொல்லைக் கேட்டபோது அவ் வுள்ளம் பட்டபாட்டை உவமானத்தால் ஒர்க்க கொள்ளுகி ருேம். இனிய அரச செல்வம் கொடிய நஞ்சமாய் நின்றது. "கொஞ்சிய மொழியில் கூர் எயிறு மடித்தலும் பஞ்சியின் வாயில் பனி துரை கூம்பலும தஞ்ச மாந்தர் தம்முகம் நோக்கிஒர் இனசொல் இயம்புவான் போல் இயம் பாமையும் நஞ்சுண்டோன தன அவிநயம் என்ப.” (அவிசயம்) உண்ணுக நஞ்சை எண்ணுமல் உண்டவன் படுகிற அவல கிலையை இது காட்டியுள்ளது. உயிரின் துயர்வேதனை வெளியே விழி தெரிய வங்கத. நெஞ்சம் தடித்து கிலைகுலைந்து கண் கலங்: கிக் கடுங் துயர் உழக் கள்ளமையை இளவல்நிலைகாட்டிகின்றது. காட்டமும் மனமும் கடுங்கா கின்ருன். என்ற கல்ை இவன் கிலை கடுமாறிக் குலே நடுங்கியுள்ளமை யைக் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். யாதும் எதிர்பாராத சொல் உரியவன் வாயிலிருந்து வங்கமையால் நெடுக்திகில் அடைந்து நெஞ்சம் கலங்கினன். நேரே துணிந்து பேச நேர்ந்தான். அழுந்து துன்பத்திய்ை! பாகனக் கம்பி இவ்வாறு விளித்திருக்கிருன். தான் தன்பக் தில் அழுந்தி இருத்தலினலேதான் பிறரைத் தின் பத்தில் அழுத்த சேர்ந்தான் என்று அழுத்தமாக்-சுழித்து மொழிக்கான். {}} அருமைத் தமையனைக் காணுமையால் அல்லும் பகலும் அல்லலில் அழுக்தி அமைந்து உழலுகின்ரு ப் ஆதலால் எனது நிலைமையை ஒரு சிறிதும் உணராமல் இப்படிக் கொலை மொழி கூறினப் என்று கொதித்துப் பதைத்துக் கதித்து கின்ருன்.