பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5732 கம்பன் கலை நிலை யான விவேகமாம். பிறவுயிர்கட்கு அன்பாப் இதம்புரிந்து வருப வன் கன் உயிர்க்கு இன்பம் செய்து கொள்ளுகிருன்; இடர் செய்பவன் கனக்கே கொடிய துயரங்களே விளைத்துக் கொள்கி ருன். விதைத்தபடியே விண்வுகள் வருகின்றன; வினைகளின் படி யே பலன்கள் விளைகின்றன. சீவர்கள் அடைகிற சுக துக்கங் களுக்கு அவரவருடைய கருமங்களே காரணமாயுள்ளன. வெளியிலிருந்து எதுவும் வருவதில்லை; யாவும் உள்ளத்திலிருந்தே உதயமாகின்றன. ஒருவனுடைய உள்ளம் நல்லது ஆல்ை அவன் எல்லா சன்மைகளும் உடையனப் ஒளிமிகுந்து உயர்ந்து உய்தி பெறுகிருன்; அ.தி தீயது ஆனல் அவன் இ ய ை யப் இழிந்த கழிந்து அவமே அழிக் த போகிருன், ஈசனப் உயர்வதும், சேனப் இழிவதும் நினைவுகளின் தாய்மை தீமைகளால் முறை யே நேர்ந்து வருகின்றன. மனம் புனிகம் ஆனல் மனிதன் தெய்வம் ஆகிருன். மகான்கள் முனிவர்கள் ஞானிகள் யோகி கள் சான்ருேர் ஆன்ருேர் என வான்தோப் புகழோடு வந்தவர் எவரும் மனத்தின் தூய்மையிலிருங்கே தோன்றியுள்ளனர். இனிய மனம் இன்ப கிலேயம் அகனே இழந்த அளவு ன வ்வழி யும் துன்பமே. எங்கே இருந்தாலும் எக்கொழிலைச் செய்தாலும் உள்ளம் அாப்மையுடையவர் பேரின்ப வெள்ளத்தை நேரே பெறுகின்ருர். மனநலம் மன்னுயிர்க்கு யாண்டும் மகிமையும் பு இன்பமும் தகவாப் அருளி வருகிறது மதிநலம் உடைய உங் களுக்கு யான் அதிகம் சொல்லவேண்டியதில்லை. உங்களுடைய இனநலத்தால் நான் அரிய பல நலன்களை அடைந்துள்ளேன். வெற்றி விரனப் விளங்கி வேந்தர் வேந்தனப் மாங்கர் மகிழ ஈண்டு நான் மணிமுடி குடியிருப்பது உங்கள் ஆண்டகைமை யின் ஆதரவாலேயாம். கருதிய காரியம் யாவும் இனிது முடிக் துள்ளமையால் நீங்கள் பிரிந்துபோப் உரிய கருமங்களைச்செய்ய நேர்ந்துள்ளீர்கள்! இங்கப் பிரிவு ஒரு பிரிவாகாது. என்னுடைய காரியங்களையே அங்கங்கே தங்கி ஆர்வமாய்ச் செய்யப் போகி மீர்கள்! எங்கே இருந்தாலும் தருமலேர்களாப் நெறிமுறையே ஒழுகி உயிர்களுக்கு இகம்செய்து உயர்நிலையில் ஒளிமிகுந்து யாண்டும் அளிபுரிந்து வருவீர்கள் என்.று நான் தெளிவாக நம்பி யுள்ளேன். உங்கள் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் பெருகி வருவதையே எவ்வழியும் சான் கருதி வருகிறேன். பொருந்திய