பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 5 743 னவர்க்கும் உறுதி கலங்களே உதவி உய்தி புரிந்து வருதல்ால் இது தெய்வீக நூலாப்ச் சிறந்து எங்கும் கேசு புரிந்து வருகிறது. ) இராவணன் தன்னவீட்டி இராமய்ை வந்து தோன்றித் தராதல முழுதும் காத்துத் தம்பியும் தானும் ஆகப் பராபரம் ஆகி கின்ற பண்பினேப் பகரு வார்கள் கராபதி ஆகிப் பின்னும் கமனேயும் வெல்லு வாரே. தான் செப்த நூலின் பலனைக் கவிஞர் பெருமான் இவ் வா.ற சால்போடு விளக்கியிருக்கிரு.ர். இங்கனம் பயனை வியன உணர்த்தியது சயனும் சன் மையும் தெரிய ஒதி உணர்வதில் உயர்ந்த அறிவின் பங்கள் தானகவே நேரே உளவாகின்றன. (மனிதன் எதனேடு பழகி வருகிருனே அதன் படியே ஆகி வருகிருன். புனித மூர்த்தியான இராமனுடைய இனிய குண நீர்மைகள் இக்காவியத் தள் பாண்டும் இனித நிறைந்திருக் கின்றன. அம்புகக் கற்ப சியான தோதேவியின் திவ்விய குன கலங்கள் எவ்வழியும் செவ்வி சுரங்கள்ளன. அவற்றை உள்ளே கருதி உணரும்தோறும் வெளியே பிறர்க்கு உரிமையா உரைக் கும்தோறும் அரிய கரும நீர்மைகள் பெருகி வருகின்றன. 'ங்ாவே அந்த உயிர் புண்ணிய நிலையில் பொலிக்க விளங்குகிறத; அதல்ை இந்த உலகத்தில் உயர்ந்த அரச பதவியை அடைக் து சிறக்க மகிழ்கிறது; பின்பு பிறவி தீர்த்து பேரின் பப் பெறுகிறது.! ( இம்மை மறுமை என்னும் இருமையும் இன்பம் தங்து னன்.றம் நிலையான பேரின்ப விட்டையும் அருளும் என்ற க ல்ை பாம்பொருளின் காவியம் ஆகிய இது சிவகோடிகளுக்குச் சிவசஞ்சீவி பாப்த் தேவ அமுதமாய்த் கேசு மிகுந்துள்ளமை தெரிய வங்கது. நூலின் பலடைநுவன்ற த ஞாலம் தெளிங் தி கராபதி ஆகிப் பின்னும் நமனேயும் வெல்லுவாரே. இராவணனை வென்று வெற்றித்திருவுடன் வந்து திருவயோத் தியில் அமர்ந்த அரசுமுடி குடி ஆட்சி புரிகின்ற இராமபிரானு டைய சீவிய சரிதையை ஒகி உணர்பவர்க்கு உளவாகின்ற ஊதி யங்களை உறுதியாய் இறுதியில் இங்வனம் உணர்ந்து கொள்ளு கிருேம். அரிய பெரிய இனிய பலன்கள் தெரிய வந்தன.