பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 5753 எல்லாரும் இன் பமாப் வாழ்க் அவரும் வகையே தோப்க்க வங் துள்ளன. கனவிலும் கனவிலும் உயிர் இனங்கள் உயர்நலமாயப் மூழவே கருதி இவன் வாழ்ந்திருக்கிருன். பலவகை நிலை 4 வரி லும் உலகையும் உயிர்களையும் உயர்வா ஒம்பி வந் தள்ளான். இவனது பரிபாலனமுறை காவியத்தில் சீவிய ஒவியமாக் திட்டப் பட்டுளது. பாரில் யாரும் இவல்ை சீரும் சிறப்பும் ன ப்தியுளர். யாவரையும் அன்போடு ஆதரிப்பதில் தாய். - அரிய இன்பகலங்களை இனிது அருளுவதில் தவம். சிங்தை மகிழச் செல்கதி தருவதில் மைக்கன். பிழைகளே நீக்கி நீதிகள் புரிவதில் தருமதேவதை. கலேகளே ஆய்ந்து ஆலோசனைகள் கூறுவதில் அறிவு. யாண்டும் இகமாய் இனிமை ஈவ கில் அமுதம். இன்னவாறு சீரிய நீர்மைகளில் எவ்வழியும் வேர்க ைச் செவ்வையாப் இவன் பேனியருளினன். அறிவு ஈகை ஆண்மை, விரம் அமைதி அனுபவம் கருமநீதி முதலிய அரிய தகைமை ஸ்' யாவும் இவனிடம் தொகையாப் இனி து அமைந்திருந்தன இனிய குணநலங்கள் புனித மனங்களாய்ப் பொலிந்து வந்தன பெருந்திருவும் பெருக்ககவும் பேராண்மையும் பே: சாட்சி யும் மாட்சியா நிறைந்திருக்கம் பிள் சீனப்பேறு இல்லாமையால் இவன் உள்ளம் வருக்தி உளேந்து வந்தான் முடிவில் கலைக் ==---- கோட்டு முனிவரை அழைக்க வங்க புக் கிர காமேட்டி என்னும் _ --- _ யாகம் செய்தான். செய்யவே தெய்வீகமான குழந்கைகள் பிறந்தன. மக்கட்பேறு மகிமைப் பேறுகளாப் விளங்கியது. கோசலை வயிற்றில் இராமன் பிறங் கான். கைகேசி வயிற்றில் பாகன் தோன்றின்ை. சுமித்திரையிடமிருக்க இலட்சுமணனும் சத்துருக்கனும் உதித்தினர். அதிசய கிலேயில் உதயமான இந்த அருமைப் புகல் வர்களைக் கண்டு மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டான். உளம் மிக உவங்கமையால் அளவிடலரிய கான கருமங்களை இப தி கம்ப) யாப்ச் செய்தான். பேரின் பம் பெற்றவனப் ஆர்வம் மீதார்க்க பார் எங்கும் உவகை கிலேகள் ஓங்கிவர உதவிகள் புரிந்தான். 720