பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5755 இராம காவியத்தில் கவிநாயகன் இவ்வாறு இவனே முகலில் மைக்கு அறிமுகம் செய்திருக்கிருர் கமது காவிய காய கனக் க்வன் என நன்றியறிவோடு இவ்வென்றி விரனை விளக்கி பிருக்கிரு.ர். உரைகளில் அரிய பல பெருமைகள் மருவியுள்ளன. கல்லற மூர்த்தி என்ற த இவனது கரும நீர்மையைக் கருதி யுனை வந்தது. கருமமூர்த்தியான இராமனைப் பெற்றருளிய பெ ருை மயால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரவி யுள்ளன. குறித்துள்ள பெயர்கள் கூர்ந்த சிக்கிக்கவுரியன. அரசர்க்கு அரசன். ஆழி நெடுங்கை மடங்கலாளி. ஆய்ந்த அற மூர்த்தி. கொழுந்தோடிப் படர்கீர்த்திக் கோவேந்தன். தருகை நீண்ட தயரதன். அறன் ஒன்று திருமனத்தான் . குன்றென உயரிய குவவுத் தோளின்ை. - அயன் புதல்வன் தயரதனே அறியாதார் இல்லை. தள்ளரும் பெரும்புகழ்த் தயரதப் பெயர் வள்ளல். மன்னர் மன்னவன். தனுவன்றித் துணையில் லான். தருமத்தின் கவசத்தான். மனுவென்ற திேயான். செங்கோல் மன்னன். வெண்குடை வேந்தர் வேந்தன். சுரர் காடு ஈந்தான். இந்திர திருவன். தயாதன் எனும் பெயர்த் தனிச்செல் கேமியான். சம்பரப்பேர்த் தானவனே வென்றவன். மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். -- விரியர் விரம் விழுங்கி கின்ற வேலான். சதமகனுக்கு உம்பர் அரசு தந்தவன். உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன். கந்தா விளக்கனேய நாயகன். நானிலத் தோர் தங்தை,