பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5758 54ుLar ఊఓు நிலை உயர்ந்துள்ள அக்கப் புனிகனுக்கு மனித மரபின்படி இனிய கருமங்களைச் செப்தருள்; சிறந்த மேதையான உனக்கு மேலும் நான் மதிகலம் கூறுவது மிகையாம்' என இன்னவாறு இம் மாதவர் ஆதரவு கூறியருளினர். இவருடைய அறிவுரை கள் நெறி நியமங்களோடு உறுதி நலன்களே நன்கு வலியுறத்தி யுள்ளன. உண்மை நிலைகளை எண்மையாத்துலக்கியிருக்கின்றன. 'மூலம்வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒருவலே கடக்க லாகுமோ?" (இராம, கிளே, 78) கிலேயாமையின் நிலைமையைத் தெளிவாக விளக்க இவ்வாறு மூவரைத் தலைமை யாக் காட்டி யிருக்கிரு.ர். காலம் ՅPd, ഖാ என்ற த கருதி யுனா வங்க.த. வலையில் அகப்பட்ட மீன்கள் வெளியே போக முடியா: அதுபோல் காலத்தின் வாய்ப்பட்ட வேர்களும் எந்த ஞாலத்திலும் எவ்வழியும் கப்ப முடியாமல் அழிவையே காணுகின்றனர். இத்தகைய தத்தவ நிலைகளே இவ் வித் கக 'முனிவர் வாப்மொ ழிகள் விநயமா விளக்கியுள் ளன. அரசு முறைகளையும் தருமநீதிகளையும் த க் வ திலைகளையும் இடங்கள் தோறும் இவர் சன்கு போதிக் திருக்கிரு.ர். இராம காவியத்தில் இவரது பாகம் ஞான மணம் கப ம்க்க விவேக போதனைகள் விரிந்து விதிநி பமங்கள் கிறைத் து கலம்பலசுரங்களது . விசுவாமித்திரர் இவர் அரச முனிவர். அதிசய ஆற்றல்கள் உடையவர். மகோதயம் என்னும் நகரிலிருக்க அரசு புரிந்த காதி மன்ன லுடைய அருமை.க திருமகன். இளமையிலேயே கலைகள் பலவும் பயின்று புலமை கிலையில் தலைமை எ ப்தியிருந்தார். வில் வித்தை யில் எ வரும் கனக்கு கிகளில்லாதவராப் உயர்புகழோடு இவர் ஒளிமிகுந்த தினருர், உரிய பருவம் வக்கவுடன் அரச பதவியை அடைந்து நெறிமுறையே இவர் ஆண்டு வந்தார். அவ்வாறு ஆண்டு வருங்கால் ஒருநாள் வேட்டையாடலில் காட்டமா ப்க் காட்டை அடைந்தார். அங்கே முனிவர் சிலர் தனியே அமர்க் திருக்கும் தகைமையைக் கண்டார். உவகை மீக் கொண்டு உள்ளம் வியந்தார். என்ன சுகத்தை நாடி இன்னவர் இன்ன வாறு தன்னம் தனியே தங்கியுள்ளனர்? என்று உன்னி உசாவி