பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 57.75 பலவும் கெளிக்கவர். அதிசய அழகியான அகலிகையை மணக்க விதிமுறையே வாழ்க்க வந்தார். மதிநலமுடைய கறவிகளும் இவருடைய நெறி கி.பமங்களை வியங் த புகழ்ந்து அறிவு நல்ங்களே அடைந்து வந்தனர். பேரெழிலுடைய இவரது மனைவியை விழைந்த இந்திரன் காவாப் நுழைக்க பிழை புரிக்கான்; அங்கத் தீமையை அறிக்க தும் இவர் அவனைச் சினந்து சபிக்கார். இவ ரது சாபத்தால் தேவராசனும் அவமானமடைந்த அல்லல் படிங் து அவலமுழக்க நொந் தான் கள்ளம் புரிந்த இந்திரனை ன ஸ்ளி இகழ்ந்து விட்டு உள்ளம் பிரியாக தனது நல்ல மனைவி யையும் கல்லாகும்படி சபித்தார். கோபத்தால் கொதித்து வந்த அக்கச் சாபத்தைக் கேட்டபோது அக் குலமகள் శ్రాడిలి தடித் காள்; அவளது கிலேயை உணர்ந்த நெஞ்சம் இாங்கிய இம் முனிவரர் அக் கல் உருவுக்கு ஒர் எல்லையைகேரே கூறியருளினர். தழைத்து வண்டு இமிரும் கண்டார்க் தசாகராமன் என்பான் : கழல்துகள் கதுவ இந்தக் கல்உருத் தவிர்கி என்ருன். இந்தச் சொல்லால் இவருடைய எல்லா மகிமைகளையும் எளிதே தெரிந்து கொள்ளுகிருேம். பரமபத நாதனை திருமால் கசரத மன்னன் மகனுப் இராமன் என்னும் பேரோடு இவ் வுல

  • —-

கில் அவ கரிக்கிருன் என்பதை முன்னதாகவே இவர் உணர்க் - _____ -- _ துள்ளார். அந்த உண்மையை இக்க வாய்மொழி இங்கே தெளி வி விளக்கியுள்ள த. அரிய தவத்தால் யாவும் தெரிய நேர்ந்தார். முக்காலமும் முக்கற முன்னுணரும் எக்காலமும் ஈ சனை எ ப்தியுறும் அககாலமும அவவுலகும புகலும மிக்கான மெய்ஞ் ஞான வினேகனில்வன். இத்தகைய வித்தக ஞானியாப் விளங்கியிருக்க இம் முனிவ8 Ααι ΙΤ இராமன் நேரே காண சேர்ந்தான் விக வாமிக்கி து யாகக் ம்த முடிக்க விட்டு மிதிலையை நோக்கி நடந்து வருங் கால் كلونه இடையே கிடந்த கல் உருவம் எழில் மிகுந்த பெண்ணுருவர் ப் எழுந்த கின்றதைக் கண்டு இராமன் விபத்து கின்ருன். கோசிக முனிவர் உண்மையை உணர்த்தினர்; உணர்க்கவே அக் கோ மகன் உள்ளம் இரங்கி அகலியை உடன் அழைக் த க் கொண்டு இம் மாதவருடைய ஆச்சிரமத்தை அடைந்தான் அடையவே