பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5777 முள்ளார். இவருடைய அமைதி அறிவு செறி கியமம் முதலிய மேலான சீர்மைகளைக் கண்டு முதிய தவமுனிவர்களும் இவர் பில் ஆர்வம் மீதுணர்ந்த வக் கனர். விதேக தேசத் த வேந்தனை சனகன் இவரது புனித கிலேயையும் ஞான சீலக்கையும் அறிந்து மகிழ்க் து இவரைத் கனக்கு உரிய துணையாக அனைத்துக்கொண் டான் மக்கிரிகள் முதல் யாவரும் இவர்பால் மதிப்பும் மரியாதை யும் புரிந்து வந்தனர். எவ்வழியும் தாய சிங் தையராயிருந்த வந்த மையால் பாண்டும் இவர் திவ்விய தேசோடு சிறந்து விளங்கி குர். இராமலட்சுமணரை அழைத் துக்கொண்டு விசுவாமித்திர ச் மிதிலை நகருக்கு வந்து சனக மன்னனுடைய விருத்தினய்ைத் கங்க சேர்ந்தபோது இவரே அம்முனிவரை உபசரித்து உடணி ருந்து உரிய கடமைகள் யாவும் உவக்க செப்தார். இராமனே இவருக்கு அ வ ர் அறிமுகம் செப்தபோது அதிசய பாவச ராப்ப் பெருமகிழ்ச்சி அடைந்து உரிமை கூர்க் து உவக்தார். பூங்கண் சேக்கைப் புனிதனே யேபொரு வேய்ங் த கேண்மைச் சதானந்தன் என்றுரை வாய்ந்த மாதவன் மாமுகம் நோக்கி நூல் கோய்ந்த சிங்தைக் கெளசிகன் சொல்லுவான்: [1] வடித்த மாதவ கேட்டியில் வள்ளல்தான் இடித்த வெங்குரல் காடகை யாக்கையும் அடுத்தென் வேள்வியும் கின் அன்னே சாபமும் முடித்தென் கெஞ்சத்து இடர்முடித்தான் என்ரு:ன். [2] (மிதிலைக்காட்சி) கோசி கமுனிவர் சதானந்தரை நோக்கிக் கூறியுள்ள இவ் வாசகங்கள் ஈங்கு ஊன்றி உணர வுரியன. எ ல் வழியும் ன ல் அயிர்க்கும் வெவ்விய துயரங்களைச் செய்து வக்க கொடிய வாடகையை முடிய நாறி, நீண்டகாலம் முடியா திருந்த எனக அரிய வேள்வியை இனித முடிக்க, உனத அருமைக் தாய்க்கு கர்ந்திருந்த பொல்லாத சாபத்தை நீக்கி, என் . ள் ளக் கவலை யெல்லாம் ஒழித்த எல்லையில்லாத இன்ப நலங்களை நல்கி குளிய வள்ளல் என இராமனைத் குறித் தக் கெளசிகர் உரைத் _ள்ள உ ைகளில் உமு வலன்பும் விழுமிய பண்பும் நன்றியறிவும் ஒளிபுரிக் தமிளிர்கின்றன உள்ளம் தெளிய உரைகள் வங் துள்ளன. வடித்த மாதவ! எ ன்று சகானந்தரை இங்கே விளி கதிருக்கி மு. யாரும் செய்ய முடியாத அரிய கவங்களைச் செய் தன்ன 723