பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5781 சேர்ந்தார். உலக காட்டமின்றித் தனியே ஒதுக்கியிருக்கமையால் மனிதரை இரண்டு கால் மிருகங்களாகவே இவர் கருதி வந்தார். மாந்தரை விலங்கு என்று உன்னும் மனத்தன். உலக மாக்கரை இவர் கருதி வங்கள்ளமை இகனல் கான வர்தது. மெய்யுணர்வு இழந்து வைய மையல்களில் அழுக்தி வெய்ய மடமையா ப் வீணே நாளைக் கழிக்க் விளிக்க ஒழிக்க போதலால் மக்களை மாக்களாகவே இவர் இகழ்க் த வங் தள் ளார். அவ்வுண்மையும் துண்மையா இதில் உணர வந்தது. பிரம தேவனும் சிவபெருமானும் புகழ்ந்த போற்ற வுரிய பெரியவன் எனக் கூறியிருத்தலால் இவரது அரிய மகிமைகளை அறிந்து கொள் கிருேம். தேவதேவரும் உவந்த புகழ உயர்க்க தவலேராய்ச் சிறந்த மகிமையுடன் இவர் விளங்கியிருந் தள்ளார். புராரியும் புகழ்தற்கு ஒத்த சாங்தன். தத்துவ ஞானியாப்ச் சமாதியில் அமர்ந்திருந்த இவரது சித்த சாந்தியின் கிலேலமயைத் தலைமையா ஈண்டு உணர்ந்த கொள்கிருேம். தவசிரேட் டரான வசிட்டர் இவரை இவ்வாறு உவந்து புகழ்ந்துள்ளார். திவ்விய கவ மேன்மை தெரியவந்தது. இத்தகைய வித்தக முனிவரைத் தொழு F கொண்டு வந்து விழுமிய வேள்வி புரிந்த மேலான மைக்கரைத் தசரதன் பெற் மறுள்ளான் என விசுவாமித்திர முனிவர் சனக மன்னனிடம் சயமா விளக்கியிருக்கிரு.ர். தேசு மிகுக்க அங்க மாதவர் பேசி யுள்ள வாசகங்கள் மதிநலம் சுரக்க கலைமனம் கமழ்க் த அரிய பல சுவைகள் பெருகி விழுமிய எழிலே டு வெளி வந்துள்ளன. தசரதன் கருதியது. சிகலக்கோட்டு துதற்குதலைச் செங்கனி வாய்க் கருநெடுங்கண் வி&லக்கோட்டும போல்குல் மினனுடங்கும் இன. டயாரை முலைக்கோட்டு விலங்கு எனறங் குடனணுகி முன் கின்ற கலக்கோட்டுப் பெயர்முனியால் துயர்ங்ேகக் கருதினன். (1 தவசியிடம் வேண்டியது. தார்காத்த நறுங்குஞ்சித் தனயர்களென் தவமின்மை வார் காத்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்