பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5,789 நேரம் வில்லாடல் புரிந்த இறுதியில் மாண்டு விழுக்கான். அாக் வர் குலத்தை அடியோடு வென்று திசய வெற்றி விர குப் கின்ற கோதண்டராமனே மூகண்டங்களும் புகழ்ந்த போற்றின. இலங்கை அரசை வீடணனுக்கு உரிமையாக்கி முடி குட்டி வைத்துச் சிதையைச் சிறைமீட்டிச் சேனை தளங்களோடு இரா மன் புட்பக விமானத்தில் ஏறி மீண்டு வந்து அயோத்தியை அடைந்தான். நெறிமுறையின் படி மணிமகுடம் புனேக்க அரசர் பெருமானப் அரியணையில் அமர்க்க அகிலமும் இனிது புரந்து வத்தான். உயிரினங்கள் பாண்டும் உவந்து வாழ்க்க வந்தன. இந்த இராம சரித்திரம்தான் பலவகையான கிண்களோடு விரிந்து பரந்து இராமாயணம் என்னும் இதிகாசமாப் விளைக் து வக் துள்ளது இராமகாவியம் வேகோடிகளுக்குச் விேய அமுக மாய் மேவியுள்ளமையால் யாவரும் பேருவகை அசடைக்க வரு ன்ெறனர். அறிவு நலங்கண் அருளி அது ஒளி புரிக்க வருகிறது. இராமனுடைய குன சீர்மைகள் மனித மரபுக்குப் பல வகையிலும் இனிய போதனைகளாப் இசைக்க கிம்கின்றன. நங்தை காயர்கள் சிக்கை மகிழ எக்க வகையிலும் மைக்தன் இகமாப் ஒழுகுகல்: மனைவியைக் கணவன் மாண்பா நடத்தல்; தம்பியரைத் தமையன் அன்பாப் அனேக்கல்; அடுத்தவரை யாண்டும் ஆகரித்தல்: எவ்வுயிர்க்கும் இ க்கி யருளுதல்; திமை யை க்ேகி தன்மையை ஆக்கு கல்; தரும நீதிகள் கவருமல் பேனு தல்; சத்தியம் தழுவி னவ்வழியும் உத்தமனப் வாழுகல் முகலிப நிலைகளை இராமன் யாவரும் கான ஒழுகிக் காட்டி யிருக்கிருன். இராம காவியத்தினிடையே இக் கோமகனுடைய வாப் மொழிகள் சேம கியமங்கள் கோப்ந்து நெறிமுறை கள் வாப்க் து அறிவின் ஒளிகளாப் வெளி வந்துள்ளன. மனிதன் புனிதமாப் வாழ வழி காட்டி கிற்கின்றன். சில அயலே வருகின்றன. எகும் கல்வழி என் மனம். அல்வழி பாதும் ஆகாது. இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிங்தையாலும் தொடேன். துன்பு உளது எனின் அன்ருே சுகம் உளது. அமத்தின. இறுதி வாழ்சாட்கு இறுதி.