8 காவிய சீவியம் விம்பெருக் கடக்கோள் விரன். கங்குல் பொழுதும் துயிலாத கண்னன். சிலைமேல் கொண்ட திருநெடுங்கோள் கெடியோன். விர ملكه نة مكه கங்கைத் திரு சா டு டை பான். தன்னின் முன்னிய பொருளிலா ஒருதனிக் தலைவன். எல்லையில் பெருங்குனத்து இராமன். உலகம் யாவுக்கும் களை கண். புன்புலப் பிறவியின் பகைஞன் பகலவன் வழி முதல். தருமமும் ஞானமும் தவமும் வேலியான். கருணை பங் கோயிலுள் இருக்க கண்ணன். புண்டரீகத் தடம் புசரையும் பூட்சியான். அருளின் வேலே. மனுமுதல் யாவையும் வரம்பு கண்டவன். அருளின் ஆழியான். அறிவின் மேலுளான். வேத நூல் எனத்தகைய திருவுளத்தன். தெய்வ சாய கன். தமவியின் உறவு பூண்ட தளயவர் த இன வன். கார்க் கடல் கமலம் பூ க்க என ப் பொலிவான். வெள்ளிய கடலில் உன் வரி ர்ேந்திருக் கான் - சிதை கண்ணின் மணி எ ன வ யங்கு வான். பேர்வரும் பிற விகே யப் க்கு மருத் து. தாமரைத் தடமென இருக்க நீதியான். கருனையங் கடல். எல்லாம் ஈன்.று மீளக் காக்கு காயகன். ஆயிர காமத்து ஐயன். சுடர்போல் ஒளிர் வெற்றி விசன். ஒரு கரு ஞாயிறு. கமலத்திண் காடு பூத்த காள மா மேகம். ? 2Ꮾ 5801
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/309
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை