8. காவிய சீவியம் 5803 அரக்கர் என்ற பேரிருளினுக்கு இரவி. கங்கை நீர் தழுவுநாட்டுக் கொண்டல். இசையினுக்கு இசைக்தி தோளான். தேவர் தம்பிரான். என்னை யாளுடை நாயகன். மறைகளே தேறக்கக்க இறையவன். எடவிழ் அலங்கல் மார்பன். அறத்தின் வாழ்வு. செப்பமள்ளர் கமலக்கோடு நெல் அறுக்கும் திருநாடன். அம்பாத்து அனந்தர் நீங்கி அயோத்தி வந்து அடைந்த அண்ணல். கறைமிடற்று இறைவன் ஒத்தான். தன் ைெரு மூர்த்தி ஒத்தான். கானம் விண்ணவர் தவத்தின் மேவின்ை. யார்க்கும் துயர்துடைத்தான். நீலகிற ஞாயிறன்ன செடியவன். தருமம்என்.று அறிஞர்சொல்லும் தனிப்பொருள். காதலித்த உருவாகி அறம் வளர்க்கும் கண்ணுளன். இராமகாவியத்தில் இராமபிரானுக்கு இன்னவா.மு. பேர்கள் சன்னயமா வங் தள்ளன இடம் பொருள் இயல்பு கிலைகளுக்கு ஏற்றபடி நாமங்கள் நேம நியமங்களாய் கேர்ந்திருக்கின்றன. சார்ந்துள்ள சார்புகளைக் கூர்க்க ஒர்க்க குறிப்புகக் க் தேர்ந்து கொள்ள வேண்டும். கருதும் அளவு கருத்துகள் தெரிகின்றன. ப ர த ன் . H பாதன் தசரத மன்னனுடைய இரண்டாவது புதல்வன். கைகேசி வயிற்றில் பிறந்தவன். சிறக்க குணங்கள் யாவும் மிறைந்தவன். பேர ழக ன். இராமன் பால் போன்புடையவன். Z அண்ணனைத் தன் கண்ணி னும் உயிரினும் இனியகுக் 蠶。 பேணி வந்தவன். உருவ அழகிலும் குனர்ேமைகளிலும் இராமன் எனவே இக் குலமகன் குலாவியிருக்கான். பருவம் ன ப்தினன். தன்னை மனனன் ஆக்கக் கருதி அன்னை சதி ւյհե தாள்; அசனல் தங்தை வானகம் புகுந்தான்; கமையன் கானகம் போ குன். அ.க.பொழுது இக் கோமகன் கேகய தேசததில்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/311
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை