பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5821 மெப்ப்புகழ் கொண்டாள். கற்பினுக்கு இனிய ஒர் உயிர். ஈற்பெருக்தவத்தளாய நீங்கை. கற்பும் பொறையும் களிநடமுடையவள். தவம் செப்த தவமாம் தையல், உன்குலம் உன்னது ஆக்கின்ை. தன்குலம் தன்னது ஆக்கிள்ை. என்குலம் என்ன இ ஆக்கிள்ை. படிஎழும் தலைமேல்கொண்ட கற்பினள். அசைவில் கற்பின் அணங்கு அலகில் கற்புடைச் சானகி. வினைகளைக் கற்பின் வென்ற விளக்கு. தருமக் கற்பின் தெய்வகம். இங்கிலாக் கற்பின் திருமடங்கை. பெண்மைக்கெல்லாம் காணி. கற்பினுக்கு அணி. பொற்பின் ஆணி. அமிழ்தின் வந்த அமிழ் த. அறத்தின் தாய். அருங்குலக் கற்பினுக்கு அரிய மெயப்யணி. கற்பினுக்கு இன்னுயிர். பெண்மைக் காப்பு. பொம்பினுக்கு அழகு. புகழின் வாழ்க்கை. அருள்புரி கருமம். பொறையில்ை உலகம் போலும் தகையள். மனையின் மாட்சியை வளர்த்த எம்மோப். மூவகை யுலகின் அன்னை சீதை. பூமலர்க் கவிசை நீத்துப் பொன்மதில் மிதிலைபூத்த தேமொழித்திரு. சிதையைக் குறித்து இன்னவாறு சன்னய சாமங்கள் வங் அள்ளன. பெயர்களின் குறிப்புகள் அரிய பல உயர் சிலைகளை