பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5824 கம்பன் கலை நிலை பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ் உண்டையுண் உதனே த் தன் உள்ளத்து உன் னுவாள். ஊன்றிய வெகுளியாள்: உளேக்கும் உள்ளத்தாள்; மூனறுலகினுக்கும் ஒர் இடுக்கண் மூட்டுவாள். காலக் கோளஞள். மூண்டெழு பெருமபழி முடிக்கும் சொல்லிள்ை. வெவ்விடம் அனேயவள். சூழ்ந்த தீவினை சிகர் கூனி. கொடிய வேதனேக் கூனி. திய மங் தரை. நஞ்சு தீர்க்கினும் தீர்கிலா கலிவினள். வினே கிரம்பிய கூனி. உள்ளமும் கோடிய கொடியாள். கூனியிற் கொடியார் அலர். இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளமையால் இவளுடைய கொடு மையான பொல்லாக கிலேகனக் கூர்ந்து ஒர்ந்துகொள்ளுகிருேம். ப ர சு ர | ம ர் . இவர் அருந்திறலாண்மையும் பெருக்கவமும் உடையவர். சமதக்கினி முனிவர த அ ரு ைம ப் புகல்வர். தாய் பெயர் ரேணுகை. தன் கங்கையைக் காத்த வீரியன் என்னும் மன்னன் வதைத்துப் போனமையால் அவனை இவர் அழித்து ஒழித்தார். அவ்வளவோடு அமையால் அரச மரபினர் அனைவரையும் வெறுத்துக் கடுமையான பகைமை பூண்டு கொடுமை புரிந்து வந்தார். கையில் ஒரு கூரிய மழுவாயுகம் ஏக்திச் சத்திரிய வயிரி யாப் பாண்டும் மூண்டு முனிங் த வங்கமையால் பரசுராமர் என நேர்ந்தார் வேக்தர் குல விரோதியாப் வி.டிகொண்டு கின்ற இவர் மிதிலையில் இராமன் வெற்றி விர மாய்த் திருமணம் புரிந்து வருவதை அறிக்கார்; விரைந்து ஒடி வக்கார்; இடை வழியில் வந்து மறித்தார்; கசாக மன்னன் பணிக்க வேண்டியும் இவர் யாதும் இனங்காமல் சினத்து சீறி இராமன் எதிரே முனைந்து வந்த தேரை தி றத்திப் போருக்கு வா! என்று நேருக்கு நேர் நேர்க் கின் ருர் ஏதோ ஒர் அதிசயமான தெய்வீக வில்லை மிதிலையில் كتي التي تنا متع நீ வெற்றி பெற்றுவிட்டதாக உள்ளம் தருக்கி