பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.26 கம்பன் கலை நிலை சொரியமைப்பது அரிதாய மழைக்கண் ணுள் தொடருதலும் அதுணுக்கம் எய்,தாப் பரிவமைத்த திருமனத்தான் அடிதொழுதான் அவள் புகுந்து பற்றிக் கொண்டாள். - ւահտուտոտ சோகக் காட்சியைத் தெளிவாக இது எழுதிக் காட்டியுள்ளது. கருதிக் காண்பவர் கண்ணிர் சொரிவர். கலை மகனைப் பிரிந்து கிலைகுலைந்து நெடுங் த யரோடு மறுகியிருக் கதாப் இக்குலமகன் ಕ್ಲಿ=r 5 எழுத்தான் என்று அறிக்க தம் குலே தடித்து உயிர்பதைத்தச் சோகம் மீதார்க்க வேகமா ஒடிவங்கள்ளாள்.) மழைக் கண்ணுள் என்ற கல்ை அவள் அழுத வந்த தம், கண்ணிர் பெருகி ஒடியுள்ளதும் அறியவந்தன. பெரிய காப்மை அன்பும், அரிய சேய்மைப் பண்பும் இங்கே அதிசய கிலேயில் குதிகொண்டுள்ளன.) மாய மூண்டவன் தாயைக் காணவே நேயம் நீண்டு கெஞ்சுருகிப்படியில் விழுந்து பரிந்து வணங்கினன். அடி தொழுதான்; அவள் புகுந்து பற்றிக் கொண்டாள். துயரமாப் உயிரை மாப் க்கப் போகிறபோதம் பெரிய தாயாரைக் கண்டதும் மரியாதையா ப்க் காலில் விழுக்க தொழு, திருக்கிருன். கன் அடியில் விழுத்து கொழவே இம்மகனே அத் காய் நொடியில் பிடித்துக்கொண்டாள். விட்டால் தீயில்போப்ப் பாய்ந்து மாப்ந்து போவான் என்னும் அச்சத்தால் இறுகப் பிடித்து நின்ருள். பற்றிக் கொண்டாள் என்ற கல்ை அக்க கிலே மையை உப்த்து உணர்ந்து கொள்கிருேம். செஞ்சப் பகைப்பு கள் கெடுந் திகில்களாய் மூண்டு கடுஞ் சோகங்களா நீண்டன. தாய் மொழிந்த வாய்மொழி பரிதாபமாப் ஓடிவந்த தாய் பிள்ளையைப் பிடித்த கி.டித்திக் கொண்டு உள்ளம் பரிந்து பேச நேர்த்தாள். வெளியே வங்க வார்த்தைகள் அருள் சுரங்க பொருள் கிறைத் தி அறிவு நலங்கள் விரிந்து புனித போதனைகளா ப் ஒளிமிகுந்து உயர்ந்து விளங்கின. மன்இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் முன் இழைத்த விதியின் முயற்சியால் பின இழைத்ததும எண்ணில் அப்பெற்றியால் என் இழைத்தனே என் மகனே! என் ருள். (1)