பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5840 கம்பன் 35?aw நிலை நெடும் புகழின்ை. மாமதியினன் மரபுணர்ந்து உதவுவான். பொன்னையே பொருவுவான். புனேயும் வாகையுான். -- பொப்யிலாதவன். இராமன் செங்கைத் தனு. பொப்த்தலில் உள்ளத்து அன்பு பொழிகின்றவன் பெரும்பொறை அறிவினேன். தருமம் தானே போன்றவன். வன்.தனை வயிரத்திண்டோள் மாருதி. அக்கமில் கேள்வியான். நீதி வல்லோன். புனேயும்வார் கழலின்ை. பொன்னெடுங் கிரிகிகள் பொலிந்த கோளினன். வெவ்விழைவில் சிங்தைகெடு மாரு கி. உயிர் உயிர்க்க அருள் செய்த பெரியோன் . மேலே விரிஞ் சன் வியினும் வியான், நூலே ஈயக்க நுண்ணிது உணர்க்கான். காலனும் அஞ்சும் காப்சின மொப்ம்பன். சூரியனைச் சென்று ஒண்கையகத் துத் தொட வல்லான். நீதியில் கின்ருன்; வாப்மை அமைந்தான். கினேவாலும் மாதர்கலம் பேணு த வளர்ந்தான். மடங்கல் முனிக் காலன்ன வலத்தான். வேண்டியபோதே வேண்டியது உய்க்கும் வினேவல் லான். வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் சேரை எல்லாம் நூறி கினேத்தது முடிப்பன். மாயோன் வடிவின் ஓங்கினன். திருவடி என்னும் தன்மை தெரிய கின் ருன். வித்தக விரன். வேகத் தாதை அனேயன். இசையுடை அண்ணல், சுருதி அன்ன சேவகன்,