பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5859 மாய் நெடிய கொடியகுப் கின்றேன்; இன்று உன் திருவடி இண்டியதால் தீய சாபம் நீங்கினேன்; தாயனப் ஒங்கினேன்: அயன் செய்த பிழை களைப் பொறுத்தருள்” என்று உழுவலன் போடு தொழுது துதித் தி அவன் மேலேபோனன். கொடியனப் எதிர்த்து நெடிய துயர் செய்தவன் இனியனுப்த் திகழ்க்க உயர்ந்து போனதை நோக்கி அம்மூவரும் உவந்த போர்ை. க வ ந் த ன் . இவன் உயர்ந்த கக் கருவ மரபினன்; தனு என்னும் பேசி னன். உல்லாச போக மாப் வாழ்க்க வந்தான். ஒரு நாள் துலசிரசு என்னு அரிய தவயோகியின் தவச்சாலையை அடைக் தான். யாதும் பேசாமல் மோன கிலையிலிருக்க அவரை இவன் கண்டான்; அவருடைய ஞான சீலத்தை நன்கு உணர்க்க கொள்ளாமல் பரிகாசங்கள் புரிந்தான். ஏளனமாய் இகழ்ந்து சிரித்து இளிமொழிகளாடிய இவனுடைய இழிநிலை கணக் கண் டும் அப் பெரியவர் பொறுமையா யிருந்தார். அக்க அருமையை அறியாமல் மேலும் அல்லல்கள் செய்தான். பொல்லாத பூத இம ஒல்லையில் ஒதங்கிப் போ!' என்று அவர் உருத்த மொழிக் அர்ர். மொழியவே இவன் கொடிய நெடிய பூகம் ஆயினன். யார் கண்டாலும் அஞ்சும்படியான விகார வடிவம் அடைக்க இவன் கண்டக வனத்தின் தென் பால் வந்த கண்ட பிராணிகளை எல்லாம் கொன்று தின்று வந்தான். இருந்த இடத்தில் இருக்த படியே தனது நீண்ட கரங்களை நீட்டி வேண்டிய இரைகளை வாரி விழுங்கினன். இவன் இருக்க பகுதிக்குக் கவந்தவனம் என்ற பெயரும் வந்தது. இந்தக் கானகத்தின் வழியே இராமன் வந்தபோது இவனை எதிரே காண நேர்ந்தான். மாயப் பூதம் என்று மறுகித் தம்பியை அருகணைத்த உறுதிமொழிகள் கூறி அருகு நெருங்கினன். இவன் வாயைத் திமக்க அவரை விழுங்க முண்டான்; மூளவே வாளால் அவ்விரர் இவனே வெட்டி வீழ்த் 2ளுர், உடல் துண்டமாப் விழவே சாபம் நீங்கியது; பழைய கர்தருவனப் வானில் நேரே கின்று இராமனை ஆர்வத்தோடு _தித்தான். இவனுடைய த தி மொழிகள் அதிசய கிலேயில் உயர்ந்து வேத ஒளிகளாப் விளங்கி கின்றன. ' எனது இய பிறவியை நீக்கி யருளிய துளய பச மனே ! நீ மனித உருவில் மருவியுள்ளமையால் உனது புனித கிலையை அறியாதிருக்கிருப்.