பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5863 எனது கிலைமையை உணர்ந்து என்னை மன்னித்தருள வேண்டும்’ என்று இவன் தலை வணங்கி வேண்டினன். இவ்வாறு வேண்டி யும் அவன் யாகம் கேளாமல் நீண்ட கோபனப் கெடித சிறி 'சூன்; சிறவே இவன் மாறி யாதம் பேசாமல் நாச காலம் மூண்டது என்று உள்ளம்கொக்க ஒல்லையில்சென்று மாயமான் உருவம் கொண்டு சீதை எதிரே போப் கின்று இராமன் கை யால் மாண்டு மடிந்தான். இராமபாணத்தால் அடிபட்டு இவன் சாக நேர்ந்தபோது 'ஆ லட்சுமணு' என்று இராமன் குரல் போலவே கூவி விழுந்தான். அந்த மாயச் சொல்லால் தீய அல் லல்கள் விண்ந்தன. கான் செத்தாலும் காரியசித்தியைச் செப்து விரியவாய்ை மறைந்தான். அதல்ைகிருதர்குலமும் அழியலாயது. இராவணன். கிருதர்குல திலகன். காப் பெயர் கேகசி. கங்தை விச்சிரவசு. சிறந்த அழகிக்கும் உயர்க்க தவசிக்கும் பிறந்த இந்த மைந்தன் எவ்வகையிலும் உயர்வாய் ஒளி மிகுந்திருக்கான். அருந்திறலும் அறிவும் அழகும் ஆண்மையும் பெருங்தகைமைகளாப் இவனி டம் கிறைந்திருந்தன. இவனுக்கு வயது பதினறு கடந்த வரும் பாழுது ஒருநாள் குபேரனேக் கண்டான். கிறைந்த தெய்வ சம்பத்துகளோடு உயர்ந்து ஒளிமிகுந்திருக்க அவனைக்கண்டகம் விழைந்து நோக்கி இவன் வியந்து கின்ருன் அந்த நிலையை அறிக்க தாப் இவனைத் தனியே அழைத்த அவனுடைய உறவு முறையையும் உயர்வு கிலைகளையும் ஈயமா உரைத்தாள்: ' என் இனப் பெற்ற தங்தை பெயர் சுமாலி. அந்த உன் பாட்டன் முக லிய முன்னேர் பரம்பரை யாப் ஆண்டு வந்த இலங்காபுரியை இன். இவன் ஆளுகிருன். அமரர் மூட்டியகோளால் திருமால் மூண்டு பொருகார்; அக்க அமரில் நமர் பலர் மாண்டு போனர். அப் போரில் தப்பிப் பிழைக்க உன் பாட்டன்மார் பாதலத்தில் துங்கி வாழுகின்றனர். நீ பிறந்த குடி உன்னல் உயர்ந்து ß2]. வேண்டும்; அதற்கு வேண்டியதை விரைந்து செப்!” என்று இன்னவாறு அன்னை கூறவே இவன் உன்னி உளைக் தான்; மானவிருேடு மறுகி கின்றவன் அரிய தவமே பெரிய மேன்மைகளை அருளும் என்று தனிக் த கனியே சென்று வனத்தை அடைந்தான். சிரகிரி என்னும் மலைச்சாரலில் அமர்ந்து