பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5545 முடிவாய் மாண்டு போக மூண்ட போது பரதனுடைய வாயிலிருந்து இந்த வார்த்தை வந்துள்ளது. புனிதமான தனது ழாசு அற்ற கிலேயை உயிரோடு இருக்கும் வரையும் தெளிவாக் காட்ட முடியாது. ஆதலால் மாண்டு காட்டுவன் என்ருன்.) (மாய்க்க என்னுமல் மாண்டு என்ற கல்ை அந்தச் சாவு மாட்சி மிக் உடையது என்பது காட்சிக்கு வந்தது. பழி நீக்கி ஒழியப் புகழ் ஓங்கி விளையச் சாதலால் இத்தகைய சாவை வித்தகக் குரி ல்ெகளே வியகுப் பெற நேர்கின்ருர். சொல்லிய சொல் வழு வாதபடி புல்லிய உயிரை விடுகின்ற வீரரை உலகம் எல்லாம் புகழ்ந்து கூறி வியந்து போற்றி வருகின்றன.) இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்? (குறள், 779) தாம் கூறிய உறுதிமொழி கவருதபடி சாக வல்லவரை யாவரும் புகழ்ந்த போற்றுவர்; யாதொரு பிழையும் யாரும் கூருர் எனத் தேவர் இங்ஙனம் தெளிவாக் கூறியுள்ளார். அரிய செயல்களால் பெரிய புகழ்கள் விளேகின்றன. Fame is the perfume of heroic deeds. [Socrates] அரிய விர ச் செயல்களின் கறுமணமே புகழ், என்று சாக் ரெட்டீஸ் என்பவர் இவ்வாறு கீர்த்தி நிலையைக் கூறியிருக்கிருர். கரும நீதியே தனது கருமமா மருவி உறுதி பூண்டிருக் தமையால் பரதனுடைய பெயரும் கீ ர் க் தி யு ம் யாண்டும் மைைமயா நீண்டு நிலவின. சக்தியம் தவறி உயிர் வாழேன்; சொல்லியபடியே செய்து முடிப்பேன் என்று மூண்டு எழுந்த தவன் மீண்டும் தாயின் காலடியில் செடித விழுக்க தொழு து கடிது எழுத்து தீயை நோக்கி நடக்கான். காப் தடுக்கம் முடி யாமையால் தயங்கி கின்று கவிகித அழுது பரிகாபமாய்ப் பதைத்தாள். கோப்பெருங்கேவி செயலிழந்து துயர் உழங்காள். பெற்றதாய் உற்றதுயர். та அருமைக் கிருமகன் இறந்து போக விரைக் கான் என்று கெரிக்கதும் கோசலைத் தாய் பின்னேயே கைகேசியும் வந்திருக் காள்; மைக்கன் எதிரே வரக் கூசிச் சிங்கை நொந்து தியங்கி கின்ருள். அவளுடைய உள்ளமும் உயிரும் அ.த பொழுது به عه 694