பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5565 தங்கையை முத்துற மொழிந்தது, அவனது தெய்விக கிலே யையும் கிவ்விய ஆற்றலையும் சிக்தனை செப்த தெளியவந்தது. சீவ கோடிகளிள் சீவாதாரமாய் அவன் மேவி யிருக்கின்ருன். உணவு, நீர், காற்று என்னும் இம் மூன்றும் உயிர்களின் ஊட்டமாய் அமைந்து யாண்டும் அவற்றைப் பேணி வருகின் றன. உணவும் நீரும் இன்றிச் சில நாள் உயிர் வாழலாம்; காற்று இல்லை ஆல்ை ஒரு கணமும் எவரும் உயிர் வாழ முடி யாது; ஆகவே இதன் உபகார கிலையையும் உயர் தலைமையையும் யாவரும் யாண்டும் ஒர்ந்து உணர்த் து தெளித்து கொள்ளலாம். மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே” என இதன் இனிமையையும் உதவியையும் ஞானிகளும் வியக் து புகழ்க்.தன் ளனர் யாதொரு பேதமும் பாராமல் எங்கும் பரந்து எல்லார்க்கும் உரிமையா ப் இகம் புரிந்து வருதலால் காற்று பேருபகாரியாப்ப் பெருமை பெற்று யாவரும் போற்றகின்றது வெளி என மேவி அளியனை ஆண்டாப்!” என்று இறைவ னுடைய கருணையும் காப்பும் இவ்வாறு புகழ வக்துள்ளமையால் காற்றின் அருளும் ஆகவும் அரிய தெய்வீகமும் அறிய கின்றன Thy favours are but like the wind, That kisseth everything it meets. [Ayton] தோன் தோப்க்க பொருள்களை எல்லாம் இன்புறுத்தி வரு கிற காற்றைப் போலவே உன் னுடை ய அன்பான ஆதரவுகள் அமைந்துள்ளன' என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. == பாகொரு கைம்மாறும் கருதாமல் மாரி போல் வாயுவும்: வையம் வாழ உகவு புனிக்க வருகிறது. அத்தகைய பேருபகாரி யான மாருதத்தின் மைந்தன் ஆதலால் மாருதியும் ஈண்டு வந்து ஆருயிர் உதவி அருள் புரிந்துள்ளான். அந்த உதவியின் உயர் வான உயிர் நிலையை ஒர்ந்த கெளியக் காற்றினுக்கு அரசன்பால் வந்து உதித்தேன் மூன்று கன் கோற்றத்தின் எம்மத்தைத் துலக்கி ப்ருளிகுன்பிெறப்பின் பெருமையை இவ்வாறு குறித்து உரைத்தவன் பிறந்3 வளர்ந்துள்ளகையும் தெளிவு.அறுத்தினன். - மன்ன! யான் ஒரு குரங்கு.

தன்னை இன்னவாறு பணிவோடு சன்னயமா சவின்மறுள்ளான்.)