பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5569 மகிழ்ச்து உரைத்த மொழிகள் உவகை ஒளிகளாப் வெளியே விரிந்த வக்கன. சம்பியைக் காண அவாவித் தம்பியை ஏவிஞன். பரதன் பணிமொழி. இளவலே அண்ணலுக்கு எதிர்கொள் என்றுநம் வசீளமதில் அயோத்தியில் வாழும் மாக்களேக் கிளேயொடும் ஏகெனக் கிளத்தி எங்கனும் அளேயொலி முரசினம் அறைவிப் பாய் என்ருன். [1] தோரணம் கட்டுகற் றுகில் பொதிந்து கற் பூரணப் பொற்குடம் பொலிய வைத்துள்ே வாரணம் இவுளிதேர் வரிசை தான் வழாசி சிரணி அணிகெனச் செப்பு வாய் என்ருன் . (2) பரத்துவன் உறைவிடத் தளவும் டைம்பொனிள் சிரத்தொகை மதிற்புறத் திறுதி சேர்தர வரத்தகு தரளமென் பந்தர் வைத்துவான் புரத்தையும் புதுக்குவ புகறி போய் என்ருன். (5 என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தியக் குன்றுறழ் வரிசிலேக் குவவுத் தோளின்ை நன்றுணர் கேள்வியன் நவையில் செய்கையன் தன் துனேச் சுமந்திரற்கு அறியச் சாற்றின்ை. (4) அவ்வுரை கேட்டலும் அறிவின் வேலையான் கவிவையில் அன்பினில் களிக்கும் சிங்தையான் . வெவ்வெயில் எறிமணி விதி எங்கனும் எவ்வமின் றறைபறை எற்று கென்றி.ட. (5) வானேயும் திசையையும் கடந்த வான் புகழ்க் கோனேயின்று எதிர்கொள்வான் கோலமாககர்த் தானேயும் அரசரும் எழுக தானென யானேயின் வள்ளுவன் முரசம் எற்றின்ை. (6) த இராமபிரான ைதிர்கொண்டு அழைப்பதற்கு வேண்டிய ஆயக்கங்களை விரைந்த செய்யும் படி கம்பி சக்துருக்கனிடம் பரதன் கூறவே அவன் பெருமகிழ்ச்சியுடன் அதிவேகமாய் வேலை செட் தன்னான். செயல் முறைகள் சிறந்து நிகழ்ந்தன. கன் பால் அன்பால் கன் சுமையன் சொன்ன பணியைக் கேட்டதும் அத்தம்பி யாவும் செப்யுமாறு அமைச்சனிடம் கூறி 697