பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5581 பேசி வந்தமையால் கால் நடை சுகமாக் கழிக்க வந்தது. விடியுமுன் கங்காநதியின் வடகரை யருகேயிருக்க ஒரு சோலை யை அடைந்தனர். சிறிது பொழுது கழிக்க.க: கதிரவன் உதய மாயினன். இரவு கழித்ததும், இரவி ன ழுந்ததும் அவருடைய வரவு நிலைகளில் உறவாப் உரிமை தோப்ங் த கின்றன. சூரிய உதயம். இராவணன் வேட்டம் போய் மீண்டு எம் பிரான் அயோத்தினய்தித் தராதல மகளும் பூவின் தையலும் மகிழச் குடும் அராவு.பொன் மெளலிக்கேய்ந்த சிகாமணி குண பால் அண்ணல் வி.ராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான். உதய கால வருனனைகளே இக் காவியம் சீவிய ஒவியமா யாண்டும் காட்டி வருவகை நாம் கண்டு வந்துள்ளோம். ஈண்டும் காண்கின்ருேம். என்.றும் தோன்.றுவதுபோல் சூரியன் அன்றும் கோன்றினன். அங்க உதயக் காட்சி கவியின் இதயக் காட்சியோடு உரிமையாக் கலந்து சரித நிகழ்ச்சி பொதிக் து இவ்வாறு அரிய மாட்சியாப் நமக்கு இனிய காட்சி தருகிறது. பருவகாலங்களின் எழில் விளக்கங்கள் எல்லாம் இராமன் க்ாழ்வோடு கோப்த்து தொழில் புரிந்து ஒளி வழங்கி வருகின் றன. இந்த விழுமிய விளக்கமும் அந்த வழியே இங்கு அழகுற அமைந்தது. எம்பிரான் என்ற த இறைமை தெரிய வந்தது.) அமரர் பாவரையும் அடக்கி ஆண்ட இலங்கை வேங்கனே அமரில் வென்று அதிசய சோதியா ப் இராமன் தன து இராச தானிக்கு மீண்டு வருகிருன்; வங் து சேர்ந்ததும் சக்கரவர்த்தி யாப் முடிசூட நேர்வான்; அந்த அரிய மணிமகுடத்திற்கு உரிய அழகிய ஓர் விழுமிய மணியைத் தேவராசனன. இந்திரன் சுங்கா மாய்த் தன் கையில் ஏந்தி வந்ததுபோல் சூ ரி ய ன் அன்று தோன்றி நின்ருன். காரிய நிலை சீரிப் கலைமையாப் நிலவியது. அண்ணல் என அவனே இங்கே மனமாக் குறிக்கருனிஞர். இந்த வென்றி விரனுக்கு நன்றியறிவோடு அந்த அமார்கோன் வெகுமதி செய்ய நேர்ந்தான். நிலைமை ஒர்க் து உணர வுரியது. வானவாை எவ்வழியும் இழிவாத் தாழ்த்தி னங்கும் மாட்சி யாப் ஆட்சி புரிந்து வந்த இராவணனை அடியோடு விழ்த்தி