பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5583 தாய்மையான தாய்மை உள்ளம் தோப்ந்து எவ்வழியும் வாப்மை வாய்ந்திருந்த அவள் தீமையாய் மாறிய அம் மாற்றக் |திற்கு எற்ற காரணத்தைக் கவி பூரண்மா உரைத்திருகிரு.ர். அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் அரக்க கல்லருள் துறக்தனள் அாய்மொழி மடமான். மக்தரை, 78) இராமனைக் காட்டுக்கு ஒட்டக் கைகேசி துணிக்க கற்கு உரிய மூல காரணத்தை ஞாலம் அறிய இது காட்டியுள்ளது. அரக்கர் செய்த பாவமும், அமரர் பண்ணிய புண்ணியமுமே இராமனைக் கானகத்துக்குக் கொண்டு போயுள்ளது என்பதை இங்கே கண்டுகருமங்களின் மருமங்களைத்தெளிந்துகொள்கிருேம். கொடிய பாவங்களைக் செய்து வருகிற நெடிய அரக்கர் களே அடியோடு அழித்து ஒழிக்கவே இக்கோமகன் வில்லோடு வெளியேறிப் போயிருக்கிருன். அக்கப் போக்கும் நோக்கும் பூண்டு மூண்ட பலன்களும் இங்கே புலன் கெரிய வந்தன. گویی வேட்டம் என்னும் சொல் விளையாட்டாப் விரும்பிச் செய் , வது என்னும் பொருளே யுடைய காட்டிலுள்ள கொடிய மிருகங்களே உல்லாசமா வேட்டையாடுவது உலகள் இயல்பு. நாட்டில் வாழும் குடிகளுக்குக் கேட்டை விளைவிக்காத படி காட்டு விலங்குகளை விட்டி வருவது வேக்கர் கடமையாம். அந்த கிலேயிலேயே இந்த விர னுடைய வினை யாண்மையும் விற லோடு விளைந்துவத்துள அ.கி கழ்ச்சிகள் கிஃவங் த சிங் திக்கவுரியன. வானவரையும் மானவரையும் வருத்தி வந்த இராவணனே வதைத்து ஒழித் து இம்மா ன விரன் வெற்றி விறுடன் மீண்டு வந்துள்ளான். அந்த உண்மையை நுண்மையா உணர்ந்த கிலே மையைத்தெளிந்து கொள்ள ஈண்டு இவ்வாறு உரை க்கருளினர். பன்றி புலி யானை சிங்கம் முதலிய காட்டு மிருகங்களை வீட்டி வருபவர் வேட்டை விர ர் என வருவர். அந்தி-விலங்கு வேட்டைகள் எவற்றினும் மேலான வெற்றியில் மேவியுள்ளமை பால் இலங்கை வேந்தன் வேட்டை ஈண்டு வியக் த புகழ்க்க போற்ற வந்தது. பெற்ற ைெற்றியின் பெருமை தெரியகின்றது.)