பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5585 _ கொண்டு பெரிய மாடமாளிகைகளையும் அரிய கோபுரங்களையும் புனைந்த வனத்து சிற்பிகள் உருவக்காட்சிகளை உயர்வாச் செப் அருளுகின்ருர். செயல் முறைகள் உயர்வா ஒளி புரிகின்றன. கவிகள் கற்பனையினலேயே அற்புகங்களே ஆக்கி மனித சமுகாயக்கக்கு விற்பனங்களை நன்கு விளைத் து வருகின்றனர்.) கிேடவுளுக்குக்கான் சிருட்டி கருத்கா என்று பேர். கவிஞ ரும் அத்தகைய விக்கக நிலையில் வியகுப் விளங்கி கிற்கின்ருர்) (பிரம சிருட்டி கவி சிருட்டி எனச் சிருட்டிகள் இருவகை நிலைகளில் தொகையாய் மருவியுள்ளன. முன்னதினும் பின்னது நன்னய முடைய தி. அந்த வே காவின் சிருட்டிகள் விரைந்து மறைந்து போகின்றன; இக்க மேதாவிகளின் படைப்புகள்

என்றும் நிலையாப் கின்று எவ்வழியும் சிறக்க வருகின்றன. ( கம்பர் சிருட்டியான இராம கா விபம் கோன்றி ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன; இதன் எதிரே பிரம கிருட்டியாவந்த வேகோடிகள் எவ்வளவோ மாண்டு போயின. இது பாதும் மாயாமல் ஏதும் தேயாமல் நாளும் நாளும் F.5 #5.LF [ T] /T ஒளி வி.இ தடலகசோதியாய் ஒங்கி உயிரினங்கள் எல்லாம் உவக்க புகழ்ந்து வா உணர்வு நலங்களை உதவி உயர் அமுகமாகச் சுவை சுரங் து வருகிறது. புலவர்கள் உலகசோதிகளாப் இனிதுகிலவுகின்றனர். நூலறிவு வாலறிவின் வகையாய் வயங்கி வருகல்போல் கவி ஞர்களும் கடவுளின் உறவாக் துலங்கி ஒளிவீசி வருகின்றனர். To build from matter is sublimely great, But gods and poets only can creat. (William Pitt) / கல் செங்கல் சுண்ணும்பு முதலிய றிெய பொருள்களைக் சடப் பொருள்களிலிருக்த தோன்.துவன பெரிய உருவங். களே; கடவுளரும் கவிஞருமே பண்டக்க வல்லவர் என்னும் இது இங்கே அறியவுரியது. கற்பனை அம்புத நிலையிலுள்ளது.) கவிகளுடைய மதிநலம் விதிமுறைகளை விளக்கி வைய மாந்தருக்கு மெய்யறிவுகளை விளைத்து வருகிறது. குறிப்பு) மொழிகள் கூரிய ஒளிகளாய்ச் ரிேய வழிகளைத் தெளியச் செப் கின்றன. உய்த்துனரும் வகையில் யூக விவேகங்கள் யாண்டும் --- ஒங்கி நீண்ட விசித்திரங்களாப் கெடிது கிலாவி வருகின்றன. 699 |