பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5588 கம்பன் கலை நிலை சிறந்து திகழும்; அவ்வாறு யாதும் இல்லாமையால் ஆண்டவன் ஈண்டு வந்தள்ளான் என்று நீ வங்க என்பால் சொன்னது நீண்ட சந்தேகமாய் மூண்டுள்ளது.” என முனிவோடு துனி படிந்து பேசிஞன். விழுமிது என்ற த இளிவுடன் வந்தது. இவ்வுரைகளைக் கேட்டதும் அனுமான் யாகம் கவலாமல் விசயமாப் மறுமொழி கூறினன். அம்மதிமானுடைய பதிஅரை அதிசயமா ம தி ல ம் சுரங் த வங்க க. ஐயம் தீர்ந்து அந்த மெய்யன் யாவும் ஆராய்க்க கூர்ந்துதேர்ந்த தெளிய சேர்க் த வந்த உரைகளை அயலே ஒர்க்க காண வருகிருேம். பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்துமாருதியும் இர்ேசால் விரதமா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி வரதன் ஆண் டனிப்ப வந்த வரத்தில்ை மலரும் தேனும் சரதமே மாந்தி மாந்தித் துயினறது தானே எல்லாம். (1) வானவர் கொடுக்க வந்த வரத்தில்ை மதுப முசும் தேளுெடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக் கானகம் பொலித லாலே கவிக்குலம் அவற்றை மாந்தி ஆனனம் மலர்ந்த தில்லை யாகுமநீ துயரல் எந்தாய்! (2) 暉 == == = o -- == - - இனி ஒரு கணத்தின் எங்கோன் எழுந் ன் தன்மை ஈண்டுப் s ♔ൗ F-r ழகத .55ي பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான்;இப்பால் முனிதன இடத்து வந்த முளரியங் கண்ணன் வண்னக் குனிசிலேக் குரிசில் செய்தது இற்றெனக் குணிக்கல் உற்ரும். சந்தேகமாய்ச் சிந்தை தளர்ந்து கின்ற பரதன் யாவும் தெளிந்து மகிழ இக்கவாறு அனுமான் இனிது மொழிக் தள் ளான். அண்ணல் வந்துள்ள அறிகுறியும் அரவமும் யாகம் தெரியவில்லையே! என்று மறுகி மயங்கினன் ஆதலால் அந்த மயக்கம் தீ இன்ன வண்ணம் நன்னயமாப் பதில் கூறியிருக் இருன். உள்ளக் குறிப்புகள் உரைகளில் தள்ளி ஒளிர்கின்றன.

பரத்துவாசர் பெரிய ஞானி; அரிய தவயோகி; அம்புத சித்திகளுடையவர்; இந்திர மந்திரத்தைச் செபிக்கக் கே: போகங்களை எல்லாம் ஒருங்கே வரும்படி செய்து இராமபிரா லுக்கு அதிசய விருத்துகளை விதிமுறையே அருளியுள்ளார்.

வாணர சேனைகள் யாவும் வானவர் போகங்களே உவந்து நுகர்ந்தன. இனிய சுவையான அரிய உணவுகளை அதிகமா