பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5590 கம்பன் கலை நிலை Truth shines the brighter clad in verse. (Pope) மெய்யான நீதி செப்யுளில் மேலான ஒளியாப் மேவி மிளிர் கிறது என்னும் இது ஈண்டு உரிமையோடு ஊன்றிஉணரவுரியது. He is 軒 軒 ■ 壘 1- سيسي (உயிர்க்கு உறுதியான உயர் கலங்களை சயம உணர்க்கி வருதலால் காவியங்கள் சீவிய ஒவியங்களாச் சிறந்து வருகின் |றன. இயல்பான கருமங்களும் கருமங்களும் நூல்களில் உயர் աոա ஒளி விசி உறுதி நலங்களை அருளி மிளிர்கின்றன. சிறந்த விருந்துணவுகளை அருக்கினமையால் ഖ7ങ്ങ് விர ச் கள் யாவரும் அயர்ந்து உறங்குகின்றனர்; அதனல் யாகொரு ஆளரவமும் இங்கே கேட்கவில்லை; சிறிதுநேரம் கழியின் யாவும் தெரிய வரும் என்று அனுமான் விநயமா உரைக்கருளினன். ஐயன் வந்துள்ளது. மெப்யோ? அல்லது பொப்போ? என்று ஐயமாப் அலமருகின்ற பரதன் உள்ளம் கெளிக் து உறுதியாப் உவகை கூா இம்மதிமான் கூறியது அதிசயமாப் விளங்கியது. சேனைகள் உண்டதையும் உறங்கிய கையும் அனுமான் நோே கண்டதில்லை; ஆயினும் நிகழ்ந்திருக்கும் நிகழ்ச்சிகளே யூக மாப் ஒர்ந்து விவேக விருபமா இளவலிடம் உரைத்திருக்கிருன். அண்ணன் வந்துள்ள கி லை யி ல் சந்தேகமாப்ச் சிங்தை தளர்ந்து கண்ணிர் மல்கிக் கலங்கி கிற்கின்ருன் ஆதலால் இத் தம்பிக்கு நல்ல சம்பிக்கையை ஊட்டி அவன் கன்கு தேற்றினன். .ே துயரல் எங்தாய்! பரதனை இந்தவாறு மாருதி உரிமையோடு கேற்றியிருக்கி ருன். அவன் துயரம் அடைந்து அளங்கியுள்ள கிலேமையை இகனல் உ ன ர் ங் த கொள்ளுகிருேம். ஐயம் நீங்கி அவன் தெளித்திருக்கும் படி மொழித்து வக்கவன் இறுதியில் உறுவதை உறுதியாப் வலியுறுத்தி உரிமையோடு அறிவுறுத்தினன். இனி ஒருகணத்தின் எங்கோன் எழுந்தருள் தன்மை பனிவரு கண்ணின் நீயே பார்த்தி! ஒரு கிமிட நேரத்தில் இராமபிரான கேரே காணலாம் என்று மாருதி இவ்வாறு கூறியிருத்தலால் அவன் குறித்தள்ள கால நுட்பத்தைக் கூர்ந்து ஒர்க் து கொள்ளுகிருேம். பதினன்கு