பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 559 | ஆண்டுகள் முடியும் நேரம் நெருங்கியுள்ளது; இனி அக்கோ மக%ன விரைந்த காணலாம் என்று கணிக நிலையைக் கெளி ைறக்கிக் காட்டியிருக்கும் காட்சி கருதி யுனா வுரியது. பனிவரு கண்ணின் நீயே! என்ற கல்ை பாகன் அது பொழு' திருந்த பரிதாப திகலயை முழுதும் உணர்ந்த கொள்ளுகிருேம். அண்ன?ன நேரே காண அவாவி உள்ளமும் உயிரும் உருகிக் கண்ணிரும் கம்பலையுமாப் மறுகி கிற்கின்ருன் ஆகலால் அக்க ٦-عتعبے கிலைமை நீர்மைகளை இந்தவாறு கலைமையா விளக்கியருளினன்.) பார்த்தி! என்றது அண்ணனை விரைந்து கண்ணுர கேரே கண்டு மகிழலாம் என உள்ளம் தெளிப உறுதி கூறியுள்ளமை தெரிய வந்தது. அனுமானுடைய இனிய மொழிகள் கவலைகளை நீக்கி உவகைகளை ஆக்கி உயர் நிலைகளில் ஒளி புரிக்க வந்தன. கங்கா நதியின் வடகரையில் எழில் கிறைக்க குளிர் பூம் பொழிலில் இராமனைக் காண விரும்பிப் பாதன் முதலியோர் ஆவ லோடு நின்றனர். அந்த கிலேயில் அவர் இருக்க இனிமேல் இரா மன் முனிவர் ஆச்சிரமத்தில் இருந்த கிலேமையைக் காண வரு இருேம். உரிய காட்சி அரிய மாட்சியாப் நிலவி நலமா கின்றது. விருந்து அருந்தி இருந்தது பெருந்தகைமை நிறைந்த அருக்கவ முனிவர் உவக் தி புரிக்க விருத்தின அருந்தி இராமன் அங்கே மனேவியுடன் மகிழ்ந்திருங் தான். அது பொழு து குகன் உவகை மீதுளர்ந்து அவனைக் கான வந்தான். அனுமான் அயோத்தி கோக்கி வான வீதி வழியே முன்னம் வாவி வரும்போது பாக்கவாச முனிவர் கவச்சாலை யில் இராமன் வந்துள்ளதைக் குகனிடம் உ ரைத் துப் போன்ை ஆகலால் அ வ ன் பேரானந்தம் உடையவனப் நேரே கான அவாவித் தனது பரிவாரங்களோடு , திரண்டு வங்.தி இராமனைக் கண்டு தொழுது வணங்கி உழுவலன்புடன் உருகி கின்ருன். குகன் வந்தது. அருந்தவன் சுவைகள் ஆருேடு அமுதினி து அளிப்ப ஐயன் கருந்தடங் கண்ணி யோடும் களே கனம் துணேவ ரோடும் விருந்தினிது அருந்தி கின்ற வேலையில் வேலே போலும் பெருந்தடக் தானேயோடும் கிராதர்கோன் பெயர்ந்து வந்தான்.