பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 10.1%)

பெண்வழி நலனெல்லாம் கண்வழி நுழைந்து கவர்ந்து சென் ருனே கள்வன் என வெனியே இகழ்ந்து கின்றதுபோல் தோன் மினும் உள்ளே உவக்குகொண்ட உரிமை கிலையை உ ைஒளி தெளிவாக உணர் த் தி யுள்ளது.

பெண் பா லவர்கட்கு அணியாய்ப் பிரியாத கானும் திண்பால் கிறையும் திருமாமையும் சேர்ந்த சாயல் கண்பாற் கவினும் வளேயும் கவர்ந்திட்ட கள்வன் மண்பால் இழித்த மலரைங்கனே மைந்தன் என்றாள். :

(சிர்தாமணி) சீவகனக் கண்டு காகல்மிக் கொண்டு கருத்தருகி கின்ற விமலை என்னும் குமரி கூறிய படியிது. இதன் சொல்லும் பொருளும் கிலேயும் ம்ை கவிபுள் கோய்ந்துள்ளமை காண்க.

கன் நெஞ்சம் கிலைகுலைத்ததற்குக் காணம் தனது வேட்கை யே பாயினும் அது விளை க்க முலமுவேயைச் சுட்டி இங்கனம் திட்டினுள். தன்னக் கொள்ளே செய்துள்ளமையால் கள்ளன்

என்றாள். கோல் என்றது உள்ள கிலே உனா வந்தது.

), முகம், கைகள், தோள்கள், புன்னகை முதலிய வம்றைக் கணித்தனியே விரும்பி எண்ணிப் புலம்பி யிருக்கிருள்.

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்

என இராமனது கொண்டைக்கு உவமை கண்டு கூறியிருக் கும் அழகு காண்க. இந்திர நிலம் என்பது நீலமணி வகையுள் உயர்க்க சாதி இாக்கினம். அடர்க்க கருமையோடு ஒளிவனப்பு கிறைந்தது. மங்கலம் உடையது. அது கைவசம் இருங்கால் சிறந்த அரச கிரு அமையும் எனப. அரிய மகிமை வாய்ந்த அத்தகைய நீலத்தைச் சனகன் அரண்மனையில் அடிக்கடி பார்த் கிருக்கலால் இவ்வாறு வார்க்கையாட வந்தது. அவன் மயிருக்கு இந்தி லே மே ஒப்பு என்றா ல், வேறு அங்கங்களுக்கு எங்க உவமையை எடுத்துச் சொல்லுவது ? அங்க சவுக்கரியங்களைத் தனிக் தனியே எண்ணி எண்ணித் தேவி ஆவி உருகியுள்ளாள்.

பதினறு கலைகளும் கிறைக்க பூரண சக்திான் போன்ற கிரு

முக மண்டலம் என்பாள், சக்கிய வதனமும் ‘ என்றாள்.

தாழ்ந்த கைகள் என்றது முழங்காள் அளவும் ண்ேடு தொங்கிய

1:52